அரச மொழிவார நிறைவு விழா
நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச மொழிவார நிறைவு விழா இன்று (7) நடைபெற்றது. அரச மொழி தினம், அரச மொழி வாரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார, தேசிய ஒருங்கிணைப்புபிரதியமைச்சர் முனீர் முலபர், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பல ர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.





Post a Comment