ஐ.தே.மு. செயலாளராக செயற்படநாடாளுமன்றக் குழு ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு ஒப்புதல்
ஐக்கிய தேசிய முன்னணியின் பொது செயலாளராக செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று -05- கூடிய ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே மத்துமபண்டாரவின் பெயரை முன்னணியின் தலைவர் சஜித் பிரேமதாச பரிந்துரை செய்திருந்தார்.
இதேவேளை இந்த பரிந்துரை நாளை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் முன் ஒப்புதலுக்கு முன்வைக்கப்படவுள்ளது.
Post a Comment