“யாரும் கேட்டால் சும்மா குறிபார்த்தேன், தவறுதலாக குண்டுபாய்ந்து விட்டது என்று கூறுங்கள்...”
ச்சும்மா...
பயிற்சி எடுக்கப் போய் கைத்துப்பாக்கி சூடு நடத்திய ரஞ்சன் ராமநாயக்க அது தொடர்பில் கட்சித் தலைவர் ரணிலிடம் போனில் பேசுகிறார்...
தனக்காக பாராளுமன்றத்தில் பேசிய ரணிலுக்கு அப்போது நன்றி தெரிவிக்கிறார் ரஞ்சன்...
“ யாரும் கேட்டால்... சும்மா குறி பார்த்தேன்... தவறுதலாக குண்டுபாய்ந்து சுடப்பட்டுவிட்டது என்று கூறுங்கள்...” என்று அப்போது ரஞ்சனுக்கு ஆலோசனை கூறுகிறார் ரணில்...
இதை செவிமடுத்த என் யோசனையெல்லாம்.. மத்திய வங்கி பிணை முறி மோசடி செய்த அப்போதைய ஆளுநருக்கு ரணில் என்ன கூறியிருப்பார் என்பது தான்....
யாரும் கேட்டால் சொல்லுங்கள் எல்லாம் பணத்தையும் எலி அரிச்சது என்று ....
ReplyDelete