Header Ads



புத்தளத்தில் நீரில் மூழ்கி 3 பேர் மரணம்

புத்தளம் எலுவாங்குளம் இறால்மடுவ பகுதியில் தாய் மற்றும் பிள்ளைகள் குளிக்கச் சென்ற வேளை குளத்தல் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவத்தில் ஒரு பிள்ளை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளார். 

 குறித்த சம்பவ்ம் இன்று மாலை 3. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அப்பகுதிக்கு வண்ணாத்திவில்லு பொலிசார் சென்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.