இலங்கையில் உள்ள 12492 இரட்டையர்கள் சேர்ந்து உலக சாதனையை படைத்தனர்
ஒரு தாய் வயிற்றில் பிறந்து ஒரே நேரத்தில் இந்த உலகை கண்ட 25 இரட்டையர்களுடன் 1996 ஆம் ஆண்டு உருவான இந்த இரட்டையர்கள் சங்கத்தில் தற்போது 2800 இரட்டையர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
8004 இரட்டையர்களை ஒன்றிணைத்து இந்தியாவில் நடத்திய நிகழ்வே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்தது.
ஆனால் இன்று 20.01.2020 நடைபெற்ற நிகழ்வில் 12492 இரட்டையர்கள் பங்கேற்றனர்.
muslimgal than ippidi adhilum pengal he he
ReplyDeleteமனிதனே இறைவனின் அற்புதமான படைப்பு, அதிலும் இப்படி ஒறே அச்சில் பார்க்க ப் பட்டவர் கள் என்றால் சொல்லவா வேண்டும், அது இன்னும் இறவனின் படைப்பாற்றலை அதிசயிக்க வைக்கிறது. மாஷா அல்லாஹ், வாழ்துக்கள், என்றைக்கும் ஆரோக்கியமாக, செல்வமாக, நீண்ட ஆயுலுடன் வாழ பிறார்திக்கிறோம்.ஆமீன்.
ReplyDelete