Header Ads



அல்ஹாஜ் தாஹா சரீப் காசிம் 100 ஆவது வயதில் காலமானார்


தெஹிவளையில் வசித்த அல்ஹாஜ் தாஹா சரீப் காசிம் நேற்று -05- காலமானர். 

அண்மையில் கடந்த நவம்பர்  மாதம் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய இவர் நகை மற்றும் இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டவராவார். காலிரயைப் பிறப்பிடமாகக் கொண்ட காலி ரிச்மன்ட் கல்லூரி பழைய மாணவரான இவர் அண்மை வரை சுகதேகியாக வாழ்ந்து வந்தார்.

6 பிள்ளைகளின் தந்தையான இவரின் ஜனாசா நல்லடக்கம் நாளை -07- காலை 10 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


No comments

Powered by Blogger.