Header Ads



சிங்கள மக்கள் கோத்தபாயவுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - ரதன தேரர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் தலைமைத்துவத்திற்கு அவசியமான குணாதிசயங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய - சூரியகந்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொருளாதார மாநாட்டின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் கட்சிகள் அண்மையில் முன்வைத்த யோசனைகள் தொடர்பாகவும் செய்தியாளர் அத்துரலியே ரதன தேரரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த அடிப்படைவாத யோசனைகளுக்கு இணங்கினால், கட்சி, நிற பேதங்கள் இன்றி சிங்கள மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Wimal Weerawanse only barks, no substances.
    Gnanasara and company hide behind monk’s robes and do all the atrocities.
    People like Chambika, Wijedasa, Gamanpilla and this guy Athulariya are the most dangerous racists.

    ReplyDelete
  2. இனவாதிகளையும் துவேசமும் முஸ்லிம்களை வெறுப்புடனும், ஆக்கிரோசத்துடனும் பார்க்கும் இந்த வெறியன்களுக்கு எந்த ஒரு முஸ்லிமுடைய, தமிழ் சகோதரர்களுடைய வாக்குகளும் கிடைக்காமல் செய்யவேண்டும் என என அல்லாஹ்வை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  3. Iwaru aandawar thaana sollittaru...

    ReplyDelete
  4. hellooo Fallopian tube rathana

    ReplyDelete

Powered by Blogger.