கம்பஹாவில் பதற்றம், வதந்திகளை நம்பவேண்டாமென்கின்றனர் பொலிஸார்
கம்பஹா பகுதி உள்ள பாடசாலைகளுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி காணப்படுவதாக தெரிவித்து வெடிகுண்டுப்புரளி பரவியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
இந்நிலையில், இனந்தெரியாத சிலர் பரப்பிய வதந்தியே இந்த பதற்ற நிலைக்கு காரணமென தெரிவிக்கும் பொலிஸார், வதந்திகளை நம்பவேண்டாமென மக்களை கேட்டுள்ளனர்.
Post a Comment