மொரட்டுவை ராவத்தாவத்தையில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் மூன்று குண்டுகளை கண்டுபிடித்த விமானப்படை அவற்றை செயலிழக்கச் செய்தது. பெரும் சத்தத்துடன் அவை வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குண்டுகள் குறித்து விசாரணைகள் நடக்கின்றன. tamilan
Post a Comment