Header Ads



மாற்று கட்சியில் இணைந்து சஜித் போட்டியிட்டால், UNP யில் இருந்து அவர் நீக்கப்படுவார்

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது வரையில் முறுகல் நிலை காணப்படுகிறது.

கட்சியின் பிரதித தலைவரான சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவில்லை என்றால் அவர் வேறு கட்சியில் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானத்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மாற்று கட்சியில் இணைந்து சஜித் போட்டியிட்டால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.