'நான் இழந்த காலைவிட, புதிய காலை வளர்க்கலாமா...?'
இந்தக் குழந்தையின் பெயர், மரியம் பராஜல்லா. 9 வயது. காசாவில் இவளது தாயும், சகோதரனும் விமானத்தில் இருந்து குண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவள் காசாவிலிருந்து, கத்தாரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே வார்டில் காயமடைந்த மற்றொரு பெண்ணிடம் அவள் கேட்டாள்,
'நான் இழந்த காலைவிட, புதிய காலை வளர்க்கலாமா...?'🥲🥲
இன்று அவள் முதல்முறையாக கடலைப் பார்த்தபோது, இந்தப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment