புலிப் பயங்கரவாதிகளின் தாக்குதல் - காத்தான்குடியில் நாளை 29 ஆவது ஷுஹதாக்கள் தினம்
காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் 03.08.1990 அன்று தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களை நினைவு கூர்ந்து 29 ஆவது ஷுஹதாக்கள் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனையொட்டி காத்தான்குடியில் நாளை காலை கவனயீர்ப்பு பேரணியொன்று இடம் பெறவுள்ளதுடன், படுகொலை இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாசல்களில் குர்ஆன் பாராயணமும் விஷேட துஆப்பிராத்தனையும் இடம் பெறவுள்ளன.
முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆபள்ளிவாசல் என்பன இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
காலையில் இடம் பெறவுள்ள பேரணியின் போது, பிரகடனும் வெளியிடப்படவுள்ளதாக முஸ்லிம் தேச ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுஹதாக்கள் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் “சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இழந்ததும், பெற்றுக் கொண்டதும்” எனும் தலைப்பில் நினைவுக் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
காத்தான்குடி பீச் வே ஹோட்டலில் மாலை 6 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் “சுஹதாக்களை ஞாபகப்படுத்துவதன் அவசியம்” எனும் தலைப்பில் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், “கிழக்கில் காணாமலாக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள்” எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.எல்.ஜுனைதீன் நளீமி, “முஸ்லிம் இன அரசியல் – ஓர் மீளாய்வு” எனும் தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில் “நெருக்கடிகக்குள்ளாகுமா இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்” எனும் தலைப்பில் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், “சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை முஸ்லிம்களின் சமூக மறுமலர்ச்சியும் கல்வி அபிவிருத்தியும்” எனும் தலைப்பில் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் )
காத்தான்குயானுக்கு ஹர்த்தால் செய்ய தகுதி இல்லை
ReplyDeleteபாசிச புலி நாய்கள் வட,கிழக்கில் நடத்திய Muslim இனச் சுத்திகரிப்பு.இதை மறந்து விட்டு சில கலிசரை தமிழ் இனவாத நாய்கள் சஹ்ரான் எனும் Muslim கலால் அங்கிகரிக்கப்படாத ஒரு சிறு குழு பயங்கரவாதத்தை முழு Muslim சமூகம் மீதும் குற்றம் சுமத்தும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டது.ஆனால் தமிழ் சமூகத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட புலி பயங்கரவாத நாய்கள் செய்த Muslim இன சுத்திகரிப்புக்கு முழு தமிழ் சமூகமும் பொறுப்பு ஏனெனில் இன்னும் புலி நாய்கலுக்கு,கோழைகலுக்கு கேவலம் மாவீரர் தினம் கொண்டாடுகிறார்கள்.ஆனால் நாம் சஹ்ரானை கொலைகாரன் பிரபாகரனை தமிழர்கள் தலையில் இன்னும் தூக்கி வைத்திருப்பது போல் வைத்திருக்கவில்லை.எனவே இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் எந்த இனம் பயங்கரவாதத்தை தமது மடியில் வைத்து தாலாட்டிய கேவலமான இனம் என்பதை.
ReplyDeleteHow are you?
ReplyDeleteWell said rizard
ReplyDeleteAjan புதிய பெயரில் "தமிழன்" தலை தூக்கி இருக்கிறார் போலும்.
ReplyDeleteHahaha
நேருக்கு நேராக மோதுரதுக்கும் கோழைத்தனமாக பொண்டாட்டி பின்னால் ஒழிந்துசெய்தவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
ReplyDeleteஅது என்ன முஸ்லிம்களால் அங்கீகரிட்கபடாத குழு அப்படி எல்லாம் ஒதுங்கி விட முடியாது.
இந்த பயங்கரவாத நாய்கள் செய்த கொடுமைகளுக்கு தான் முள்ளிவாய்க்கால் சிறந்த பதிலை கொடுத்தது. அநியாயம் செய்யும் அனைவரும் பயங்கரவாதி பிரபாகரன் நாய் எப்படி கேவலமாக செத்தான் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்
ReplyDelete