Dr ஷாபி மீதான விசாரணையில், திடிரென இடையில் ஓடும் பெண்கள்
🅰මොකක්ද පුරස්නය ?
என்ன பிரச்சினை?
🅱මට සිසේරියන් එකක් කළා .
எனக்கு சிஸேரியன் செய்திருக்கு.
🅰කවුද ?
யாரு?
🅱සාපි දොස්තර මහත්තය
ஷாபி டொக்டர் ஐயா
🅰ඉතින් මොකක්ද පුරස්නය ?
அதனால் என்ன பிரச்சின?
🅱ඊට පස්සේ මට ළමයි නෑ.
இதன் பிறகு எனக்கு குழந்தை இல்லை
🅰මහත්තය ඉන්නවද ?
கணவர் இருக்காரா?
🅱අපොයි ඉන්නවා
ஒம் இருக்காரு
🅰හැමදාම දෙන්න එකටද නිදාගන්නේ ?
ஒவ்வொருநாளும் இருவரும்
ஒன்றாகவா தூங்குவது?
🅱හැමදාම නෙවෙයි .මාසෙකට දවස්
දෙකක් විතර
எந்த நாளும் இல்ல மாதத்தில்
இரண்டு நாள் மாதரி...
🅰ඒ මොකද මාසෙකට දවසක්
දෙකක් විතරක් ?
அது ஏன் மாதத்தில் இரண்டு
நாள் மாத்திரம்?
🅱එයා රස්සාව කරන්නේ දුර ඈත.
මාසෙකට සැරයයි ගෙදර එන්නේ
அவர் வேலை செய்வது தூர
இடத்தில்மாதத்துக்கொருதடவைதான்
வீட்டுக்கு வருவார்
🅰එහෙමද ? එහෙනම්
මහත්තයව එක්කරගෙන එන්න
ලබන සඳුදට .
அப்படியா? அப்படியானால்
கணரையும்
கூட்டிக்கொண்டு
வாருங்கள் அடுத்த திங்கள்.
🅱ඒ මොකටද දොස්තර මහත්තයෝ?
அது ஏன் டொக்டர் ஐயா?
🅰ඔයාට ආයි ළමයි
නැත්තේ මහත්තයාගේ
දෝෂයක්ද කියල පරීක්ෂණයක්
කරන්න ඕනේ .
அவருக்கு மறுபடியும்
குழந்தை இல்லாதது கணவரின்
குறைபாடா என்று
பரிசோதிக்க வேண்டும்.
🅱අනේ ඕනේ නැහැ දොස්තර මහත්තයෝ
அய்யோ தேவையில்லை டொக்டர் ஐயா .
🅰ඒ මොකද ?
அது ஏன்?
🅱මන් යන්නම් දොස්තර මහත්තයෝ
நான் போகிறேன் டொக்டர் ஐயா...
-இப்படியும் மனிதர்கள்-
காசு கொடுக்கப்பட்டு முறைப்பாடு செய்ய வந்தவர்கள்,பரிசோதனை செய்ய முற்படும் போது,ஓட்டமெடுக்கிரார்கல்.
ReplyDeleteவரும் அனா வரது சொங்கி பயபுள்ள
ReplyDeleteமானங்கெட்ட ,வெட்கம்கெட்ட பொறாமை நிறைந்த, சொந்தபுத்தி இல்லாத,இழிபிறப்புள்ள ஒரு சமூகம்.
ReplyDelete