வாள் ஒன்றை வைத்திருந்தால் 50 ரூபாய் அபராதம் - ஹர்ஷ D சில்வா
வாள் ஒன்றை தம்வசம் வைத்திருந்து கைது செய்யப்படும் ஒருவரிடம் இருந்து அறவிடப்படும் அபராதம் 50 ரூபாய் என இன்று -10- நாடாளுமன்றில் தகவல் வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றில் இன்று, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலின் பின்னரான நாட்டின் நிலைமை தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.
பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் குறித்த அபராதம் அறவிடப்படுவதாக அவர் தெரித்துள்ளார்.
Joking?
ReplyDeletePlease fine them $50,000, not $50
மேசைக்கத்திக்கு எவ்வளவு அபராதம்?
ReplyDeleteIs it applicable for all the swords in the museums and the swords presented to some politicians by Islamic countries as tokens of respect.
ReplyDeleteWe all have to keep the sword for the self defence
ReplyDelete