எங்கள் சமூகத்தால் 3 பில்லியன் வருமானம் நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும்.ஆனால் கடந்த 30 வருடங்களாக பின்னோக்கி பார்த்தால் எத்தனை ஆயிரம் மில்லியன் டொலர் இழப்பு நாட்டுக்கு. இப்போது புரியும் நாட்டின் பொருளாதாரத்துக்கு எங்களின் பாரிய பங்களிப்பை.ஒரு சிலர் செய்ததுக்காக முழு சமூகத்தையும் பார்த்து கொக்கரிப்பவர்கலே நிதியமச்சர் உங்களின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டார்
நன்றி ஐயா இதனை நீங்கள் சிங்கள ஊடகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் மேலும் இனவாதிகள் ஆன விமல் வீரவன்ச உட்பட அனைவருக்கும் இதனை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் இது உண்மை படும்.
எங்கள் சமூகத்தால் 3 பில்லியன் வருமானம் நாட்டுக்கு ஒவ்வொரு வருடமும்.ஆனால் கடந்த 30 வருடங்களாக பின்னோக்கி பார்த்தால் எத்தனை ஆயிரம் மில்லியன் டொலர் இழப்பு நாட்டுக்கு. இப்போது புரியும் நாட்டின் பொருளாதாரத்துக்கு எங்களின் பாரிய பங்களிப்பை.ஒரு சிலர் செய்ததுக்காக முழு சமூகத்தையும் பார்த்து கொக்கரிப்பவர்கலே நிதியமச்சர் உங்களின் வாய்க்கு பூட்டு போட்டு விட்டார்
ReplyDeleteyou are always fair and genuine! thank you Sir!
ReplyDeleteமாஷா அல்லாஹ்....
ReplyDeleteநன்றி ஐயா இதனை நீங்கள் சிங்கள ஊடகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் மேலும் இனவாதிகள் ஆன விமல் வீரவன்ச உட்பட அனைவருக்கும் இதனை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் அப்போதுதான் இது உண்மை படும்.
ReplyDelete