Header Ads



இது எப்படி இருக்கு..?

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எம் பியின் தந்தையாரின் மரணவீட்டிற்கு சென்றுவிட்டு வருகிறோம் என்று கூறிய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் பட்ஜெட் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையாம்.

வாக்களிப்பில் கலந்து கொள்வதை கட் பண்ணவே இப்படி அவர்கள் நடந்து கொண்டதாக தகவல்..

ஆனால் -தந்தையாரின் மரண வீடு இருந்த நிலையிலும் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே எம் பி நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டார் என்பது தான் இங்கு முக்கிய விடயம்...

-Sivarajah-

2 comments:

  1. இவனுகள் இப்படி பாராளுமன்ற அமர்வுக்கு டிமிக்கி அடித்தால் செலவாகும் 45 இலட்சத்தின் ஒரு நபருக்கு உரிய செலவை திறைசேரிக்கு செலுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டம் கொண்டுவந்து செலவைக் கட்ட மறுக்கும்போது சம்பளத்திலிருந்து கழிப்பதற்கு வழியமைக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும்.அது இல்லாவிட்டால் இவனுகளுக்கு ஒழுக்கமும கட்டுப்பாடும் என்பது வௌ்ளையாக்கும் நோக்கில் காக்கையைக் குளிப்பாட்டுவது போன்றதுதான்.

    ReplyDelete
  2. கருத்துரை சொல்வோருக்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் வார்த்தைகளில் இருக்க வேணடாமா?

    ReplyDelete

Powered by Blogger.