Header Ads



கயவர்களின் ஆணுப்பை அறுத்துவிடு...!

நேற்று காஷ்மீரில்.!!!!! இன்று கோவையில்.!!!!!!

எல்லை மீறி போய்கொண்டிருக்கிறது இந்த காம வெறியர்களின் ஆட்டம்.!!!!!

இதுபோன்ற காரியங்களை செய்யும், கயவர்களை ஆணுப்பை அறுத்துவிடு.!!!!!

இல்லையென்றால் மக்களாகிய எங்களுக்கு இதுபோன்ற செயலில் ஈடுப்படும் கயவர்களை கொலை செய்ய அனுமதி கொடு.!!!!!!

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை தாண்டி பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலைக்கு வந்துவிட்டது.!!!!!!!

கற்பழிக்கு கயவர்களை போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு சிறைசாலைக்கு கொண்டு செல்லும் காட்சியை நீங்கள் எப்போது மாற்றியமைத்து மக்கள் முன் தண்டனையை நிறைவேற்றுவீர்களோ அன்றில் இருந்துதான் இதுபோன்ற கொடூர செயல்கள் குறையும்.!!!!!!

தீர்வு ஒன்றே ஷரீ அத் சட்டம்


1 comment:

Powered by Blogger.