Header Ads



கொள்ளுப்பிட்டியில் பிடிபட்ட ஹெரோயின் - முக்கிய புள்ளிகள் இன்னும் சில தினங்களில் கைது

கொழும்பில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் குறித்து பல முக்கிய தகவல்கள் பொலிஸுக்கு கிடைத்ததுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனடிப்படையில் அதிரடியாக பல முக்கிய புள்ளிகள் இன்னும் சில தினங்களில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இன்றைய கைது நடந்தவுடன் டீ ஐ ஜி லத்தீப்பை தொலைபேசியில் வாழ்த்திய மைத்ரி - இதன் பின்னணியில் இருக்கும் தரப்பு குறித்து கேட்டறிந்தாராம்..பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு சென்ற மைத்ரி கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை பார்வையிட்டார்.

பின்னர் நீதிமன்றம் கொண்டுசெல்லப்படவிருந்த சந்தேகநபர்களை தூரத்தில் இருந்து நோக்கிய ஜனாதிபதி “ அநியாயமாக தமது எதிர்காலத்தை இவர்கள் வீணாக்கிக் கொண்டனர். இனி சட்டம் தனது கடமையை செய்யட்டும்..” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறி விட்டார்..

விசாரணைகள் - அதிரடி கைதுகள் தொடர்கின்றன..

-Siva-

1 comment:

  1. Do the necessary paperworks and destroy the confiscated heroin immediately in the presence of many witnesses. If not, this contraband will end up in the hands of drug dealers and drug users with the help of corrupted officials and politicians.

    ReplyDelete

Powered by Blogger.