Header Ads



ஜனாதிபதி ஏன், இப்படி பயங்கர கனவு காண்கிறார்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெ ளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது கூறியிருந்தார் சரத் பொன்சேகாவை ஒரு  போதும் பிரதமராக்க மாட்டேன் என, எனக்கும் நாட்டில் பிரதமராகும் கனவு இல்லை.  ஜனாதிபதி ஏன் இவ்வாறான பயங்கர கனவை காண்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று -27- கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. மைத்திரியின் .தே.க வை பிரிவுபட செய்யும் துருப்புச்சீட்டு பொன்சேகா போன்ற மற்றைய MP களுக்கு பிரதமர் பதவி ஆசையை தூண்டுவது.

    ReplyDelete

Powered by Blogger.