பாராளுமன்றம் இன்று 1 மணிக்கு கூடுகிறது - குழப்பங்கள் வருமா...?
பாராளுமன்றம் இன்று (27) பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தினருக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில். பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று முற்பகல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழப்பம் ஏற்படுத்த தானே பாராளுமன்றமே வருகின்றனர். கட்சிச்சண்டைக்கு My3 நல்ல ஒரு கலம் அமைத்துக் கொடுத்துள்ளார்.
ReplyDelete