Header Ads



தரம் 1 முதல் 13 வரை பாடசாலைக் கல்வி அத்தியாவசியம், வீட்டில் வைத்திருந்தால் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை

பாடசாலை செல்லும் சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்திருக்கும் பெற்றோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரம் 1 தொடக்கம் 13ஆம் தரம் வரை பாடசாலைக் கல்வியை அத்தியாவசியமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களை வீடுகளில் பெற்றோர்கள் வைத்திருப்பார்களாயின் அது தொடர்பில், ஆராய்ந்து வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கத்துக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் தலதா, இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. WTF???

    Do they care morethan the parents???

    ReplyDelete
  2. IF FAIL O/L WHAT TO DO?

    ReplyDelete
  3. Miss Athukorala.
    Only Wasting Time.

    Our education system was already outdated, compared to developed country.
    Our Education you will study something, which will not help you in future.
    Crazy country Crazy Education.
    Also You better go and study about Finland Education system.

    ReplyDelete

Powered by Blogger.