Header Ads



21 முஸ்லிம் எம்.பி. க்களுக்கும், நோன்புமாத வேண்டுகோள்


தொடரும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படல் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படல் என்பவற்றுக்கு உங்களது அடுத்த கட்ட நகர்வு இதுவாக இருக்க வேண்டும்.

1. அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் விதத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்களும் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும். 

2. அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவை கூட்டங்களை பகிஷ்கரிக்க வேண்டும்.

3. முஸ்லிம் எம்.பிக்கள் 21 பேரும் உடனடியாக ஒன்றாக பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

முஹ்ஸி 
சமூக ஆர்வலர்                        

இது உங்களுக்கான முஸ்லிம் சமூகத்தின் அவசர வேண்டுகோள்

5 comments:

  1. நடக்கும் ...! ஆனா....நடக்காது..!

    ReplyDelete
  2. They are doing good job with this case by guidence .please be quiet.not to extream.we are muslims we should deal with good ahlaq the way of sunnah.

    ReplyDelete
  3. Hudaibiya agreement is good example for us.until end of this world.
    1.protest opposit of islamic way
    2.Meeting discussion long term plan
    Will bring us good results in our ummah

    ReplyDelete
  4. பதவி
    பணம்
    பெண் - இவற்றை யார் தருவாரோ

    ReplyDelete

Powered by Blogger.