Header Ads



ஹலால் சான்றிதழ் வழங்குவது முட்டாள்தனமான ஹராம் - முஸம்மில்


ஹலால் முஸ்லிம்களின் வாழ்க்கை முறையாகும். அதற்கு சான்றிதழ் வழங்குவது ஹராம் ஆகும். பண்டைய காலம் தொடக்கம் முஸ்லிம்கள் ஹலால் முறையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட அடிப்படைவாத சபைகள் ஹலாலை உணவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி அதற்கு சான்றிதழ் வழங்கி வியாபார நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது என அமைச்சர் விமல் வீரவன்சவின் சகாவும், முன்னாள் ஜே.வி.பி. எம்.பி.யுமான முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

அரசாங்கம் ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி உணவுப் பொருட்களின் உள்ளடக்கம் தொடர்பில் அறிவிப்பை குறிக்கும் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போது சகல இன மக்களும் தமக்கேற்ற உணவை பெற்றுக்கொள்ளமுடீயும். வெறுமனே ஹலால் சான்றிதழை வழங்குவது முட்டாள்தனமாகும்.

பன்றி எண்ணை தவிர்ந்த பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படட்டுள்ளது. இதற்கான ஆதாரம் எம்மிடமுள்ளது. ஹலால் எனக்கூறி நாட்டை ஏமாற்றுவதற்கு எந்த சபைக்கும் இடமளிக்கமுடியாது. இதுவரை ஹலால் சான்றிதழ் வியாபார இலாபத்திற்காகவும், இன பிளவுக்களுக்காகவுமே பயன்படுத்தப்பட்டது எனவும் சர்சசைக்குரிய முஸ்ம்மில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

35 comments:

  1. பொதுபல சேனாவிடம் எத்தனை பெட்டி வாங்கினீர்கள்?

    ReplyDelete
  2. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் சர்வதேச முஸ்லிம் எதிப்பு நடவடிக்கைகளில் இப்படியான பல முசம்மில்களை நாம் கண்டுவிட்டோம், இது ஆரம்ம்பம் மாத்திரமே இலங்கையில் இன்னும் பல விடயங்களுக்கு முஸ்லிம் சமூகம் தயாராக இருக்க வேண்டும்,

    ReplyDelete
  3. dy pannada naaye,
    nee muslima?
    Munafiqa?
    Nee allah'vin thandanaikku payanthu kol.
    Illa unda naake iluththu vaiththu arukkanum.

    ReplyDelete
  4. avarukkaana alivai avare theadikkolhiraarhal.ippadi panatthukkaaha karutthu kouruvadhai vida picchai eduppadhu nalladhu.vehu seekkiram thowba seydhu kollawum.illayeal allahvin thandanaiyai edhirpaarungal.

    ReplyDelete
  5. Then tell us how muslims can identify the food they consume accordance with shariah in a market like sri lanka. If the halal certificate possible, in Thailand, why not in Sri Lanka. May Allah show right path to everyone.

    ReplyDelete
  6. இது போன்ற கோடாரிக் காம்புகள்... காலத்துக்கு காலம் தோன்றுவது வழமையாக போய் விட்டது.
    இவர் யார் என்று அனேகமான மக்கள் மறந்துவிட்டனர், இது போன்ரகருத்துக்களை கூறி பிரபள்யம் தேடும் மனவியாதி பிடித்த மடையர்கள் சிலர் உள்ளனர், அவர்களை இந்த மதவெறியர்கள் பயன்படுத்திக்கொல்வர்கள், மற்றும் படி இவர்களாள் யாருக்குமே எந்த பிரயொசனமும் இல்லை, இவருக்குக்கூட இவராள் பிரயோசனம் கிடையாது.
    MR.முஸம்மில்... மனிதன் ஏதோ ஒருவகையில் அடிப்படைவாதியாக இருக்கவேண்டும், ஒரு அடிப்படையும் இல்லை என்றால் உங்களைப் போல் அரைவேக்காடாகத்தான் இருப்பான்.

    ReplyDelete
  7. I don't know how he can be a Muslim without knowing Islam ..

    ReplyDelete
  8. I don't know how he can be a Muslim without knowing Islam ..

    ReplyDelete
  9. இதுமாதிரியான களைகள் உடனடியாக கலைத்தேரியப்பட வேண்டும்

    ReplyDelete
  10. இவருக்கு புத்தி மழுங்கி போயிருக்குமோ ?
    இனி இவர முஸம்மில் எண்டு சொல்லாம முனாபீக் எண்டுதான் சொல்லோனும் அல்லாதான் இந்த கிறுக்குக்கு ஞானத்த கொடுக்கோணும்.

    ReplyDelete
  11. இருக்கிர கடுப்புல இவனப்பத்தி நியூஸ் போட்டு இன்னும் கடுப்பேத்தவேண்டாம்,,, கழுதை என்றால் அது கத்தத்தான் செய்யும்,,,

    ReplyDelete
  12. muthalil islaththai padikkawum

    ReplyDelete
  13. இந்த கொசுவ அடிக்க யாரும் இல்லையா. சொட்ட தலையா .
    இவன் எல்லாம் பேப்பர்ல எப்படியாவது பெயர் வரணும்னு அறிக்கை விடுறவன்
    IVANDA SEITHIYELLAM NEWLA POTTU THAYAVU SEITHU JAFFNAMUSLIM DA THARATTHAIYUM, MUSLIMKALIN THARATTHAIYUM KURAIKKA VENDAM.
    ALLAHVUKKAHA.

    ReplyDelete
  14. இந்த குட்டி செய்தானுகெல்லாம் இஸ்லாம் ஒருகேடா பன்சலைக்கி போய் புத்தம் சரனம் கச்சாமி என்று பன ஓதுவதை விடுத்து இவனுகென்ன தேவை இல்லாத பேச்சு ஒழுங்கா சிறுநீர் சுத்தம் செய்ய தெறியாத இந்த சரகில்லாத வழுக்கு மண்டையெல்லாம் ஹராம் ஹலால் பேசுவதா இவனுக்கு ஹராத்தை பற்றி என்ன அறிவு இருக்கிறது அதைபற்றி பேச??? இந்த ஞான சூனியதிட்கு முப்தி என்று நினைப்பா பத்வா கொடுக்க??? இவண்ட ஜனாசாவ கூடா அடக்கம் செய்ய மக்கள் போகாமல் புறகனிக்க வேண்டும் அதுதான் இவனுக்கும் இவன்ட குடும்பங்களுக்கும் கொடுக்கும் சரியான சமூக தண்டனை

    ReplyDelete
  15. இவனெல்லாம் ஒரு முஸ்லிம் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது.இவனயெல்லாம் நாட்டை விட்டே துரத்தி விடனும், முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யாமல் இரு, சமூகத்தை காட்டிக்கொடுக்கும் உன் போன்ற பசோந்திகள் இருக்கும் வரைக்கும் இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அல்லாஹு தஆலா உனக்கு நேர் வழி காட்டட்டும்.

    ReplyDelete
  16. யார் இவர் முட்டாள் தனமாக அழகாக பேசுகிறார். முதலில் இவர் போன்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  17. காசுக்காக எதையும் செய்வான் போல இருக்கு.............

    ReplyDelete
  18. இவன் ஒத்தன் சீரியஸ் டைம்ல சிரிப்பு காட்டிக்கொண்டு

    ReplyDelete
  19. "ettappan".money, status.. mislead the people from truth. however, deenul Islam will be practiced & protected by the grace of Almighty Allah. this ettappan will get perished soon, get kicked out from what he dreamed to get in.

    ReplyDelete
  20. அன்னக்கி பொம்புளகள்ள உடுப்பு பத்தி பேசினாரு. இன்னக்கி ஹலால் பத்திப் பேசுறாரு. இவருக்கு சுன்னத்துப் பண்ணி இருக்கா என்று கொஞ்சம் செக் பண்ணிப் பாத்தா நல்லம் போல.

    ReplyDelete
  21. முஸம்மில்! நீங்கள் வேண்டுமானால் பண்றி இறைச்சியும் சாப்பிடலாம் நாய் இறைச்சியும் சாப்பிடலாம். அது உணது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். எம்மதமும் சம்மதம் என்று ஏற்றுக்கொன்டதால்தான் உமக்கு பாராளுமன்றைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. நீங்கள் இஸ்லாத்தினைப் பின்பற்றுவதில்லை என்பதை உமது கட்சிக்கு நிறுபிப்பதற்காக இவ்வாறான கருத்துக்களை அடிக்கடி வெளியிடுகிறீர் என்பது எங்கள் சமூகத்திற்கு நன்கு தெரியும். உம்மிடம் ஓர் சின்ன உதவி கேற்கிறோம் அதாவது நீங்கள் உங்களது பெயரையும் பண்டா அல்லது சில்வா என்று மாற்றிக் கொள்ளுங்கள். அது எங்கள் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி..... பிளீஸ்

    ReplyDelete
  22. mr.muzammil, your birth haram way, thats why
    you don't know about halal way.

    ReplyDelete
  23. விமல் வீரவங்சவுக்கும் பெயரலவில் ஒரு முச்லிம் வேண்டுமே....?

    ReplyDelete
  24. I went saloon today where barber point me regarding his statement on the sinhala news paper, i was really shocked and reply that a mslim never ever give this statement its a wrong one. What happen to him!

    ReplyDelete
  25. இவ்வாறான மடையர்களின் கதையை கேட்டுவிட்டு இவனை இன்னும் உயிரோடு வைத்திருப்பது பெரும் தவறு.என்ன?இவனின் ஊரில் ஆண்கள் இல்லையா?இவன் அவனுடைய வாரிசுகளுக்கு இப்பவே தேடி வைக்கிறான்.உன்னுடைய பணம்,பதவி எல்லாம் தந்தவன் அல்லாஹ்...............மறந்து விடாதே....................நி விரும்பிய கருத்து சொல்ல இது உன் BED ROOM இல்லை ......................நீ இருக்கும் சமூகதில் வாழ்வதை எண்ணி நான் வெட்கம்மடைகிறேன் ..........................

    ReplyDelete
  26. If i can simply name u, ur n MF!

    ReplyDelete
  27. ஒரு வேளை நம் சமூகத்திடம் திட்டு வாங்குவதில் இவர் முதலிடம் பெற ஆசைப் படுகிறாரோ!

    Mr. முஸம்மில் நீங்க பேசாம BBS ல சேரலாமே!! உங்களை ஒத்த நகைச்சுவை மகான்களே அவர்கள்.

    ReplyDelete
  28. நவீன உலகின் போக்கு தொடர்பாகவும்,
    முழுமையான முஸ்லிம் அல்லாத நாட்டில் ஹலால் சான்றிதழின் அவசியம் தொடர்பாகவும்,
    தற்கால உலகில் தோண்றியுள்ள முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்ககைகள் தொடர்பாகவும் ஆழமாகச் சிந்தித்து தமது கருத்தை தெரிவியுங்கள் முஸம்மில் அவர்களே இல்லையேல் பாதிக்கப்படுவது நீங்களும் உம் சமூகமும்தான்.
    இது உங்களுக்கான அன்பான அடைப்பு.

    ReplyDelete
  29. The Management of Jaffna Muslim, I am kindly asking you to forward these all comments to that useless "Muzammil Mahanayake Thero" to read and open his blind eyes.

    ReplyDelete
  30. கொசுத்தொல்ல தாங்க முடியல

    ReplyDelete
  31. அறிவு கூடினாலும் மனிதனுக்கு பிரச்சினைதான்.இவனுக்கும் அப்படிதான்,சிங்களவர்கலோடு சேர்ந்து ஹறாத்தை உண்ணும் பருகும் இவர்களுக்கு எமது ஹலால் ஒன்றும் அவர்களுக்கு பெரிதில்லை.வரப்பொகின்ற எந்த தேர்தல்கலிலும் இப்போதுள்ள ஆலும்கட்சியிலுள்ள எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் வாக்களிக்கக்கூடாது,எதையும் எமது சகோதரர்கள் மறக்கவும் கூடாது.நல்லதொரு பாடத்தை இவர்களுக்கு ஒட்டுமொத்தமாக கட்பிக்கவேண்டும்.இன்ஷா அல்லாஹ் இறைவன் எமக்கு போதுமானவன்.

    ReplyDelete
  32. நியாயம் கிடைப்பது சாத்தியம் இல்லை.களமிறங்கி பெற்றுகொள்வோம்...

    ReplyDelete
  33. இதுபோன்ற முஸ்லிம் என்ற பெயர்தாங்கி முனாபிக்குகள் இருக்கும் போது அல்லாஹ்வுடைய உதவி எப்படி வரும்?

    ReplyDelete

Powered by Blogger.