Header Ads



ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 280 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் வருகை (வீடியோ இணைப்பு)

Sunday, August 30, 2020
டி.கே.ஜி கபில டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் தொழில் புரிந்த 322 இலங்கையர்கள் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தன...Read More

தமிழர்கள் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள், 2400 வாக்குகள் எமக்கு குறைந்திருந்தால் ஹிஸ்புல்லா வென்றிருப்பார்

Sunday, August 30, 2020
“எமது தமிழ் சமூகம் பிறருடைய கடைகளில் வேலை செய்கின்றார்கள். ஆனால் தமிழர்களுடைய கடைகளில் ஏனைய சமூகத்தவர்கள் வேலை செய்வதைக் இந்த கிழக்கு மாகாணத...Read More

நான் இஸ்லாத்தை நம்புகிறேன், எனினும் இலங்கையின் கலாச்சாரத்தில் வளர்க்கப்பட்டுள்ளேன் - அலி சப்ரி

Saturday, August 29, 2020
குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதி அமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான அலி சப்ரி உறுதியளித்துள்ளார். அஸ்கிரிய மற்றும்...Read More

திகனயில் நிலநடுக்கம் ஏற்பட்டதா..? குலுக்கல் உணரப்பட்டதாக அறிவிப்பு

Saturday, August 29, 2020
கண்டியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி - திகன பகுதியில...Read More

20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியினர் ஆதரவா..?

Saturday, August 29, 2020
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் செப்டெம்பர் 3 வது வாரத்தில் முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர். 20ஆம் திருத்த சட்டத்தை எதிரணியிலுள்ள சில அரசியல்...Read More

சிங்கள அரசாங்கத்திடம் இருந்து, சம்பளம் பெறும் விக்னேஸ்வரன்

Saturday, August 29, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள், மீண்டுமொரு யுத்தத்திற்கே வழிவகைசெய்யும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ப...Read More

நடந்து முடிந்த தேர்தலை கட்சியின் தோல்வியாக நோக்காது, அடுத்தகட்ட செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பமாகக் கருதுவோம்

Saturday, August 29, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன மீண்டும் தெரிவித்துள்ளார். அ...Read More

2 வயது சிறுமி மீதும், 80 வயது வயோதிப பெண் மீதும் பாலியல் பலாத்காரம்

Saturday, August 29, 2020
இருதய நோய்க்கு சிகிச்சைப் பெருவதற்காக சென்று மீண்டும் வீடு திரும்புவதற்கு பேருந்து இல்லாததன் காரணமாக பேருந்து நிலையத்தில் தனது தாய் மற்றும் ...Read More

இலங்கைக்கு முன்னுதாரணமான, நியூஸிலாந்தின் தீர்ப்பு

Saturday, August 29, 2020
நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்கள் மீது வெள்ளை நிறவெறி தீவிரவாதி ஒருவனால் கடந்த 2019 மார்ச் மாதம் நடாத்தப்பட்ட...Read More

18 வயதுக்குக் கீழான திருமணத்தை எதிர்க்கிறேன் - நீதியமைச்சர் அலிசப்ரி

Saturday, August 29, 2020
- ஏ.ஆர்.ஏ.பரீல் - பரிந்துரைக்கப்பட்டுள்ள, முஸ்லிம் விவாக,விவாகத்துச் சட்டத்திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான கால எல்லையொன்றினை என்ன...Read More

அலி சப்ரி Mp யின் செயலாளராக, இர்ஷாத் றஹ்மத்துல்லா நியமனம்

Saturday, August 29, 2020
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான அலிசப்ரி ர...Read More

UNP யின் புத்தளம் தொகுதி அமைப்பாளர், நஸ்மி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார்

Saturday, August 29, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் புத்தளம் நகர சபைத் தலைவருமான எம்.என்.எம்.நஸ்மி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்...Read More

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் 2000 பேருக்கு கொரோனா - 52 பேர் மரணம்

Saturday, August 29, 2020
வௌிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் சுமார் 2000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 400 பேர் வரையில் தொற்றிலிருந்து குணமடைந்துள்...Read More

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி அரசியல் அமைப்பை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் - எஸ்.பி.

Saturday, August 29, 2020
சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி...Read More

சிங்கராஜ வனப்பூங்காவுக்கு ஜனாதிபதி நேரில் சென்றார் - நிலைமைகளை ஆராய்ந்து உத்தரவுகளும் பறந்தன

Saturday, August 29, 2020
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தனது எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.  நெல...Read More

பாராளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து, சேவை செய்வதைச் சிறப்பாகக் கருதுகின்றேன் - பசில்

Saturday, August 29, 2020
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பிற்கான ...Read More

19 ஐ இல்லாதொழிப்பதற்கு எதிராக, சத்தியாக்கிரகப் போராட்டம்

Saturday, August 29, 2020
அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன...Read More

"இந்த ஆட்சியில், முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள்"

Saturday, August 29, 2020
இன்றைய ஆட்சியில் முஸ்லிம்கள் மிகவும் நிம்மதியாக வாழ்கின்றனர் கேள்வி: புதிய அரசாங்கம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில்: ...Read More

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 80 வயது பெண் தப்பியோட்டம்

Saturday, August 29, 2020
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அளுத்கம சுற்றுலா ஹோட்டலில் தனிமைப்படுத்த...Read More

ஒரே பிரவசத்தில் பிறந்த 5 குழந்தைகள், தந்தை வெளியிட்ட தகவல்

Saturday, August 29, 2020
இலங்கையில் நீண்ட காலத்தின் பின்னர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் நேற்றைய 28.08.2020 தினம் பிறந்தது. கொழும்பு டி சொய்ஸா பெண்கள் வைத்தியசாலையில...Read More

முன்வரிசை ஆசனங்கள் தொடர்பில் முறுகல்

Saturday, August 29, 2020
முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசிய முன்னணித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்ப...Read More

அமைச்சர்களுக்கான அதிகாரங்களுடன், இந்தியாவிற்கான புதிய தூதுவராக மிலிந்த

Friday, August 28, 2020
இந்தியாவிற்கான புதிய தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்தமொராகொட நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமருட...Read More

புதிய Mp களுக்கான பயிற்சிப்பட்டறையில் அமெரிக்க உதவித்திட்ட பேனா, புத்தகங்கள் வழங்கியமைக்கு எதிர்ப்பு

Friday, August 28, 2020
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையின் போது முன்னெடுக்கப்பட்ட இரண்டு செயற்பாடுகளினால் உறுப்பினர்களுக்கான...Read More

காத்தான்குடி நூதனசாலையை, முஸ்லிம் கலாச்சார திணைக்களம் பொறுப்பெடுக்கிறது

Friday, August 28, 2020
காத்தான்குடியில் அமையப்பெற்றுள்ள நூதனசாலை கட்டிடத்தை முஸ்லிம் கலாச்சார திணைக்களம் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற தொல்லியல் திணைக்களத்தின் வேண்ட...Read More
Powered by Blogger.