Header Ads



முன்னாள் இராஜாங்க அமைச்சரும், செவ்வந்தியும் எங்கே..?

Tuesday, April 22, 2025
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழுத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியத...Read More

எம்மை விமர்சனம் செய்து, பாவத்தை சம்பாதிக்கின்றனர் - கொட்டச்சி Mp

Tuesday, April 22, 2025
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு மதத்தை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி ...Read More

முஸ்லிம்கள் எவ்வித வெட்கமும் இன்றி NPP யில் போட்டி, ஜமாதே இஸ்லாமியை தடைசெய்ய வேண்டும் - ஞானசாரர்

Tuesday, April 22, 2025
  சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத...Read More

பொலிஸாரை அவமதிக்கவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பரவும் கடிதம்

Tuesday, April 22, 2025
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதி...Read More

STF இனால் தடுக்கப்பட்ட பெரும் கொலை அனர்த்தம்

Monday, April 21, 2025
கம்பஹாவில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்கேற்கவிருந்த வியாபாரி ஒஸ்மன் என்பவரைப் படுகொலை செய்ய, கெஹெல்பத்தர பத்மே எ...Read More

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த மைத்திரி

Monday, April 21, 2025
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்லிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொ...Read More

காதி நீதிபதி கைது

Monday, April 21, 2025
  காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காதி நீதிமன்ற நீதிபதி இன்று...Read More

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 6 வருடங்கள் நிறைவு

Monday, April 21, 2025
- இஸ்மதுல் றஹுமான் -    "உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி இன்னும் தாமதம். திட்டமிட்டவர்கள், பிரதான சூத்திரதாரி, கொலையாளிகள் உடனடியாக ...Read More

விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயம்

Monday, April 21, 2025
  நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என கிரிந்திவெல ப...Read More

இலங்கை ரூபாவின் இன்றைய மதிப்பு (முழு விபரம்)

Monday, April 21, 2025
இன்று (ஏப்ரல் 21) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரி...Read More

இன்று ஜனாதிபதி வெளிக்கொணர்வதாக கூறிய ஈஸ்டர் தாக்குதல் சம்பவ சூத்திரதாரி யார்..? இதுவும் பொய்தானா..?

Monday, April 21, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி யார்  என்பது தொடர்பிலான தகவல்களை இன்றைய தினம் விசேட அறிவிப்பின் மூலம் வ...Read More

வைத்தியசாலை விடுதி உரிமையாளர், கஞ்சா செடிகளுடன் கைது

Monday, April 21, 2025
பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் 12  கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர் கைது செய்ய...Read More

ஜனாதிபதி மீது மீண்டும் தனது நம்பிக்கையை வெளியிட்டு, மல்கம் ரஞ்சித் வெளியிட்ட கருத்துக்கள்

Monday, April 21, 2025
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில அரசு நிறுவனங்கள் மூலம் செயல்ப...Read More

காசாவுக்காக குரல் கொடுத்த, முஸ்லிம் உலகுடன் நல்லுறவை பேணிய பாப்பரசர் காலமானார்

Monday, April 21, 2025
போப் பிரான்சிஸ், 88 வயதில் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் கூட, அவர்...Read More

நாயுடன் மோதிய மோட்டார் சைக்கிள் - 2 பேர் உயிரிழப்பு

Monday, April 21, 2025
அம்பேபுஸ்ஸ - திருகோணமலை வீதியில் பெலிகமுவ மஹா கடை சந்திக்கு அருகில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  இன்று காலை...Read More

மனிதர்கள் இதுவரை பார்த்திராத, புதிய நிறம் கண்டுபிடிப்பு

Sunday, April 20, 2025
  மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறத...Read More

கருணா, பிள்ளையான் தொடர்பில் பொன்சேக்கா கூறியுள்ள கருத்துக்கள்

Sunday, April 20, 2025
புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையான் இருவரும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் தொடர்பில் இராணுவத்திற்கு எந்தவித...Read More

கோட்டாபயவை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் சிலர் தங்களது உயிர்களை தியாகம் செய்தார்களா...?

Sunday, April 20, 2025
  ஜே வி பியின்தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரை விசாரணை செய்தால் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை ஜனாதிபதி அநுர அறிந்துக...Read More

பௌத்த விகாரை நிர்மாணிப்பதால், சூழல் பாதுகாக்கப்படும் - திலித்

Sunday, April 20, 2025
எந்தவொரு அழகிய சூழலிலும் பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதன் ஊடாக அந்த சூழல் பாதுகாக்கப்படுமே தவிர ஒருபோதும் அழிவடையாது என சர்வஜன அதிகாரத்தின்...Read More

ஈரானுடன் நல்ல உறவை உருவாக்க விரும்புகிறோம் - சவுதி

Sunday, April 20, 2025
'ஈரான் எங்கள் அண்டை நாடு, நாங்கள் அவர்களுடன் ஒரு நல்ல உறவை உருவாக்க விரும்புகிறோம்' என்று சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்ம...Read More

அரசாங்கத்திடமிருந்து பதிலை எதிர்பார்க்கும் முஜிபுர் ரஹ்மான்

Sunday, April 20, 2025
(வீரகேசரி) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வெளியிடவுள்ள விசேட அறிவிப்பிற்காக காத்திருக்கின்றோம். ...Read More

அதிகாரத்தைக் கைப்பற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம் ஈஸ்டர் தாக்குதலாகும் - ஜனாதிபதி

Sunday, April 20, 2025
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார தி...Read More

ஊழலில் ஈடுபட்டவர்கள் இப்பொழுது குழப்படைந்துள்ளனர் - பிரதமர்

Sunday, April 20, 2025
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்...Read More

700 கருத்தரித்தல் ஊசிகள், 18 வருட காத்திருப்புக்குப் பிறகு பிறந்த மகளை இழந்த தந்தையின் வார்த்தைகள் (வீடியோ)

Sunday, April 20, 2025
700 கருத்தரித்தல் ஊசிகள்,  18 வருட காத்திருப்புக்குப் பிறகு மகன் பிறக்கிறான். காசா தாக்குதலில் அவன் தியாகியாகிறான்.  தனது ஒரே மகனை இழந்த தந்...Read More

9 நாட்களில் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

Sunday, April 20, 2025
இம்முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக ...Read More
Powered by Blogger.