Header Ads



காசாவுக்காக குரல் கொடுத்த, முஸ்லிம் உலகுடன் நல்லுறவை பேணிய பாப்பரசர் காலமானார்


போப் பிரான்சிஸ், 88 வயதில் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் கூட, அவர் காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இருந்தார்.




No comments

Powered by Blogger.