Header Ads



மதப் போதகர்கள் 2 பேர் இலங்கையிலிருந்து வெளியேற்றம்

Monday, March 17, 2025
இலங்கைக்குள் பிரார்த்தனைகளுக்காக வெளிநாட்டு மத போதகர்கள் உரிய மத விசாக்கள் இல்லாமல் நுழைவது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் ...Read More

மூதூரில் இரட்டைக் கொலைகள் - சந்தேகநபரான 15 வயது சிறுமி, சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைப்பு

Sunday, March 16, 2025
திருகோணமலை மூதூர் - தாஹா நகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேகநபரான 15 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக...Read More

மாதாந்தம் ஒருவருக்கு 16,334 ரூபா போதுமானதா..?

Sunday, March 16, 2025
2025 ஜனவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக்கோடு அட்டவணையை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025 ஜ...Read More

பாலஸ்தீனத்தின் நித்திய தலைநகரில் மனிதநேயத்தின் சைகை

Sunday, March 16, 2025
சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு, புனித செபுல்கர் தேவாலயத்தின் தன்னார்வலர்கள் ஜெருசலேமின் தெருக்களில் நின்று, நோன்பு திறக்க வீடு திரும்பும்...Read More

ரமழான் கேள்வி - 15

Sunday, March 16, 2025
A. மனித சமுதாயம் முழுவதுக்குமான "ரிஸாலத்" கி. பி எத்தனையாவது வருடம் வழங்கப்பட்டது. அதன் வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாக குறிப்பி...Read More

2 பார்வைகளையும் இழந்து, குர்ஆனை மனனமிட்டிருந்தவர், நோன்புடன் பயணிக்கையில் உயிரிப்பு

Sunday, March 16, 2025
சபீர் ஹாபீழ் இன்று -16- அதிகாலை நோன்பு நோற்று காலை சுபஹ் தொழுகையையும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார் அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக அல...Read More

டிரம்பின் நரக மழையில் யேமனில் 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு

Sunday, March 16, 2025
ஹவுத்திகள் மீது 'நரகம் மழை பெய்யும்' என்று டிரம்ப் எச்சரித்ததை அடுத்து, அமெரிக்கா ஏமன் மீது தாக்குதல்களை நடத்தியது. இதில் பெண்கள், ...Read More

15 வயதுடைய பேத்தியின் அதிரவைக்கும் வாக்குமூலம் - 2 பெண்களை கொன்றது ஏன்..? (படங்கள்)

Sunday, March 16, 2025
- அப்துல்சலாம் யாசீம் - திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...Read More

ரமலான் மாதம் கருணையையும், மன்னித்தலையும், சகிப்புத்தன்மையையும் வெளிப்படுத்தும் மாதம்

Sunday, March 16, 2025
வருடம் தோறும் ரமலான் மாதத்தில் சிறைவாசிகளுக்கு விடுதலை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர்கள், இந்த வருடமும் 3500க்கும்  மேற்பட்ட சி...Read More

மாணவிக்கு, மாணவன் I LOVE YOU சொன்ன விவகாரம் - அதிபருக்கு எதிராக முறைப்பாடு

Sunday, March 16, 2025
பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தன் காதலை தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித...Read More

பேனா, பென்சில், தண்ணீர் போத்தல் தவிர எதையும் கொண்டு செல்லவேண்டாம்

Sunday, March 16, 2025
தடைசெய்யப்பட்ட பொருட்களை ப​ரீட்சை மத்திய நிலையத்துக்குள் கொண்டு வந்தால், ஐந்து ஆண்டுகள் பரீட்சை தடை விதிக்கப்படலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர...Read More

அல் ஜசீரா பேசும்வரை வாய் திறக்காத ரணில், இப்போது தாமதம் ஆகிவிட்டார், நடவடிக்கை எடுத்தே தீருவோம்

Sunday, March 16, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்துப் பேசுவதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகக் கூறிய அமைச்சர் நள...Read More

மாணவனின் பணத்தை கொள்ளையிட்டவர் கற்களால் தாக்கி படுகொலை

Sunday, March 16, 2025
கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.  பின்ன...Read More

ஜே.வி.பி. யின் கொடூரச் செயல்கள் - பட்டலந்த அறிக்கைய நிராகரித்து, ரணில் எழுப்பும் மறு கேள்வி

Sunday, March 16, 2025
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) விசேட உரையொன்றை ஆற்றி அதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்....Read More

லண்டனுக்கு தனிப்பட்ட பயணம் - 160 இலட்சம் ரூபா அரச நிதியை, செலவழித்த தம்பதியினர் - பிமல்

Sunday, March 16, 2025
  (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்  லண்டனுக்...Read More

பிள்ளையானும், வியாழந்திரனும் இணைவு

Saturday, March 15, 2025
 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன...Read More

அர்ச்சுனா தொடர்பில் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள்

Saturday, March 15, 2025
பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பொறுப்புக்கூறல்: பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சமீபத்திய நடத்தை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர...Read More

ரணிலின் குடியுரிமை பறிக்கப்படுமா..?

Saturday, March 15, 2025
(எம்.மனோசித்ரா) பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். இதனை அடிப்படையாகக் ...Read More

இந்த ஆட்சியை கொண்டுவர பாடுபட்டோம், ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதியில் இறங்குவோம்

Saturday, March 15, 2025
ஈஸ்டர் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவிற்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்புவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்....Read More

நிலத்தையும், பணத்தையும் கொள்ளையிட்ட அரசியல்வாதிகளின் விபரங்கள் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

Saturday, March 15, 2025
பல்வேறு பயிர்ச் செய்கைத் திட்டங்கள் என்ற போர்வையில் அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை...Read More

இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் விடுத்துள்ள அறிவிப்பு

Saturday, March 15, 2025
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள், நெதன்யாகு "ஹமாஸுடனான ஒப்பந்தத்தை தடம் புரளச் செய்யவோ அல்லது காசாவின் சுரங்கப்பாதைகளை தங்கள் உறவினர்களு...Read More

விலங்கு கணக்கெடுப்பு வெற்றி - நாமல் கருணாரத்ன

Saturday, March 15, 2025
விவசாய அமைச்சின் ஊடாக முதல் தடவையாகச் செயல்படுத்தப்பட்ட பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பு இன்று -15- நாடு முழுவதும் மேற்கொ...Read More

விமானத்தில் டுபாய்க்குச் சென்ற இலங்கையர்களுக்கு அதிர்ச்சி

Saturday, March 15, 2025
டுபாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக FitsAir விமானத்தில் டுபாய்க்குச் சென்றபோது, ​​ மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரி ...Read More

தேசபந்துவின் மனைவி, மகனிடம் வாக்குமூலம்

Saturday, March 15, 2025
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு செய்த...Read More
Powered by Blogger.