லிட்ரோ எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை இம்மாதம் (ஜனவரி) திருத்தப்படாது என, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் த...Read More
தற்போதைய சூழலில் வாகனங்களைக் கொள்வனவு செய்வது பொருத்தமற்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். கணேசமூர்த...Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, தான் பாடசாலை மாணவனாக இருந்த போது இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கு தொடர்பில்...Read More
எரிபொருள் இறக்குமதியின் போது தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுவதாக தாம் குற்றம் சுமத்தவில்லை என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச...Read More
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் வீடு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்க...Read More
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குளிர் காலநி...Read More
பல வருடங்களுக்கு முன்பு, நான் சவுதி அரேபியாவுக்கு வந்து, எனது தொழிலை ஆரம்பித்து, மில்லியன் டாலர்கள் சம்பாதித்தேன். விடுமுறைக்கு ஊருக்கு செல...Read More
கடந்த வாரம் மாத்திரம் மஸ்ஜித்துன் நபவி பள்ளிவாசலுக்கு 5.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்ஜித்துன் நபவி ...Read More
காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 45,658 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். காசா பகுதியில் இஸ்ரேலின் ஏறக்குறைய 15 மாத கால யுத்தம் தற்போது 4...Read More
கடந்த நான்கு வாரங்களுக்குள், இஸ்ரேலுக்கு எதிரானவர்களை கொலை செய்யும், படலத்தை பாலஸ்தீனிய அதிகார சபை, ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறி...Read More
(எம்.மனோசித்ரா) நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது. 100 நாட்...Read More
தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் இயோலை கைது செய்யும் நடவடிக்கையில் தென்கொரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று(03) அதிகாலை 4....Read More
(எம்.மனோசித்ரா) இலங்கையில் வசித்து கொண்டு அமெரிக்காவில் தனது பெயரிலும் தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ஷ பாரிய சொத்துக்களை...Read More
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு இதுவரையில் ஒதுக்கப்படாத அதிகளவிலான நிதி ஒதுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந...Read More
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. அதற்கமைய, 1,958,088 மில்லியன் ரூபா என உள்ந...Read More
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டொலர்கள் (இலங்கை மதிப்பில் ரூ.2,802 கோடி) இழப்பீடு வழங்க இருக...Read More
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ...Read More
யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார். சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க...Read More