Header Ads



இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேசிய மீலாது நபி விழா

Monday, December 30, 2024
2024 ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாது நபிவிழா இரத்தினபுரி மாவட்டத்தை மையமாகக் கொண்டு இம்முறை 40 ஆவது தேசிய மீலாது நபி விழாவாகக் கொண்டாடப்பட்டது. ...Read More

பதவிக்கு வந்து, 3 மாதங்களுக்குள் நாடு ஸ்த்திரம், வெளிநாடுகளும் நம்பிக்கை

Monday, December 30, 2024
இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பே...Read More

விகாரை, தேவாலய பதவிகள் ஒரே பரம்பரைகளுக்கு மட்டுப்படுத்தப்படக்கூடாது - NPP தலையிட வேண்டும்

Monday, December 30, 2024
 தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் தொழில் வல்லுநர்களுக்கு பாராளுமன்ற அணுகல் பொதுவானதாக இருப்பது போல், இலங்கையின் பௌத்த ஆலய அமைப்பி...Read More

நீண்ட நாட்களுக்குப் பிறகு, சுமண ரத்ன தேரர்

Monday, December 30, 2024
  வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன என்றாலும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி...Read More

நோயினால் பாதிக்கப்பட்ட யானை உயிரிழப்பு

Sunday, December 29, 2024
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -  ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வயல் பிரதேசத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் ...Read More

கொடூரச் செயல்

Sunday, December 29, 2024
பாலஸ்தீன ஊடகவியலாளர் ஷதா அல்-சபாக் நேற்று இரவு ஜெனினில் பாலஸ்தீன ஆணையத்தின் (பிஏ) துப்பாக்கி சுடும் வீரரால் பரிதாபமாக கொல்லப்பட்டார்.  மார்ச...Read More

தலையில் சுடப்பட்டு பத்திரிகையாளர் படுகொலை

Sunday, December 29, 2024
வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் பாலஸ்தீன அதிகாரசபை (PA) படைகள் நடத்திய சோதனையின் போது, தலையில் சுடப்ப...Read More

காசாவின் இடம்பெயர்ந்த முகாம்களில் உறைந்து, இறந்த குழந்தைகள் ஐந்தாக உயர்ந்தது

Sunday, December 29, 2024
பாலஸ்தீனிய குழந்தை ஜோமா பத்ரானின் பரிதாபகரமான மரணத்துடன், கடந்த ஒரு வாரமாக காசாவின் இடம்பெயர்ந்த முகாம்களில் உறைந்து இறந்த குழந்தைகளின் எண்ண...Read More

சமிக்ஞை விளக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது திடீரென தீப்பற்றல்

Sunday, December 29, 2024
காலி மாத்தறை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காலி நகரில் இன்று (29) மாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில்...Read More

நிந்தவூரில் அனாதைச் சிறுவர்களுக்கான முன்மாதிரி நடவடிக்கை

Sunday, December 29, 2024
நிந்தவூரில் அனாதைச் சிறுவர்களுக்கான கல்வி நிலையத்திற்கு கலாநிதி அலவி ஷெரிப்டீன் அவர்களால் அடிக்கல் நடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்க...Read More

முதலாம் திகதி உறுதிமொழியில் மாற்றம்

Sunday, December 29, 2024
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் பொது சேவை உறுதிமொழியை திருத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, சுத்தமான இலங...Read More

180 பேருடன் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

Sunday, December 29, 2024
நோர்வே ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்...Read More

18 மாத குழந்தை சாப்பிட எடுத்த ரொட்டித் துண்டுடன் மரணம்

Sunday, December 29, 2024
ஒரு வயது எட்டு மாத வயதுடைய பெண் குழந்தையான செனுஷி சிஹன்சா, குழந்தையின் சிறிய தாத்தா ஓட்டிய லொறியில் மோதுண்டு சனிக்கிழமை (28) மாலை உயிரிழந்தா...Read More

மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு

Sunday, December 29, 2024
புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...Read More

மரண பயத்தை ஏற்படுத்திய பஸ், ஆளுநரின் அதிரடிச் செயற்பாடு

Sunday, December 29, 2024
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்...Read More

40 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவையாற்றிய சவேந்திர சில்வா ஓய்வு

Sunday, December 29, 2024
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பத...Read More

ஆற்றல் மிகு ஆல்லாஹ் இப்படிச் சொல்கிறான்:..

Sunday, December 29, 2024
பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் எப்பாட்பட்டது என்று பாருங்கள்.  இத்தனைக்கும் நம்மிடம் தற்போது கைவசம் உள்ள தொல...Read More

மியன்மார் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கே அனுமதி மறுப்பு - ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Sunday, December 29, 2024
நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ...Read More

13 வயது மாணவிக்கு எதிராக மாணவர்களின் அநாகரீகம்

Sunday, December 29, 2024
  பல காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மாணவி ஒருவரை அச்சுறுத்திய இரண்டு மாணவர்கள் சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டதாக காலி நாகொட ப...Read More

கனடா விமானம் விபத்து

Sunday, December 29, 2024
கனடாவின் ஏர்-கனடா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏர் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான ...Read More

2 பேருக்கு மேல், ஒரு மோட்டார் சைக்கிளில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்

Sunday, December 29, 2024
- பாறுக் ஷிஹான் - நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பின்வரும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு நிந...Read More
Powered by Blogger.