Header Ads



உயிர்நீத்த மத்ரஸா மாணவர்ளுக்கு துஆப் பிரார்த்தனை

Friday, November 29, 2024
(அஸ்லம் எஸ்.மெளலானா) மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் (ட்ரெக்டர்) கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு ...Read More

முக்கிய பணியை நிறைவேற்ற, பிரதியமைச்சை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி - முனீர் முழப்பர்

Friday, November 29, 2024
இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக  அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்க...Read More

அவுஸ்திரேலியாவின் அட்டகாசமான செயற்பாடு - இலங்கையிலும் வருமா..?

Friday, November 29, 2024
உலகம் முழுவதும் சிறுவர்கள் தற்போது கைத்தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் 16 வயதுக...Read More

இலங்கைக் கொடியுடன் அரபிக்கடலில் 2 படகுகள் பிடிப்பு

Friday, November 29, 2024
இலங்கைக் கொடியுடன் இரண்டு படகுகளில் இருந்து 500 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் என்ற போதைப்பொருளுடன் சிலர் கைது செய்யப்பட்டதாக இந்திய கடற்படையின் ...Read More

ராஜித சேனாரத்ன, மொஹமட் ரூமி குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

Friday, November 29, 2024
வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த...Read More

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்பு

Friday, November 29, 2024
- பாறுக் ஷிஹான் - ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்ட...Read More

கொழும்பில் பிபடிட்ட 765 கிலோகிராம் மஞ்சள்

Friday, November 29, 2024
கொழும்பு-15 இல் உள்ள தனியார் களஞ்சிய வளாகத்தை  சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிரு...Read More

வெள்ளைக் கொடிகள் கட்டி துக்கம், நாட்டை சோகத்தில் ஆழத்திய மத்ரசா மாணவர்கள் மரணம் -

Friday, November 29, 2024
- பாறுக் ஷிஹான் - வெள்ள நீரில் அகப்பட்டு  மரணமடைந்த  மாணவர்கள் உட்பட ஏனையோரது மறுவாழ்விற்காக  வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு  துக்க தினம் அனுஷ...Read More

முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் NPP அரசாங்கம்..?

Friday, November 29, 2024
- எஸ்.என்.எம்.சுஹைல் - ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் ப...Read More

அரசியல்வாதிகள் பயன்படுத்திய 254 அதி சொகுசு வாகனங்கள் - அரசாங்கத்தின் தீர்மானம்

Friday, November 29, 2024
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின்...Read More

உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் - 2 பேருக்கு விளக்கமறியல், 2 பேர் விடுதலை

Friday, November 29, 2024
 - பாறுக் ஷிஹான் - நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியல் கைது செய்யப்பட்ட நிந்...Read More

காசாவில் போர்நிறுத்தத்திற்கான புதிய முயற்சி முக்கியமானது - எர்டோகன்

Thursday, November 28, 2024
காசாவில் போர்நிறுத்தத்திற்கான புதிய முயற்சியைத் தொடங்குவதற்கான அமெரிக்க ஜோ பிடனின் அறிவிப்பு தாமதமான, ஆனால் முக்கியமான நடவடிக்கை என்று துருக...Read More

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் எங்கள் உரிமை அப்படியே உள்ளது - ஈரான்

Thursday, November 28, 2024
  ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்: • Operation True Promise-3 லெபனானின் போர்நிறுத்தத்துடன் நேரடி...Read More

திருடனை பிடித்த பொது மக்கள்!

Thursday, November 28, 2024
திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொது மக்கள் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிசாரிடம்  ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ...Read More

கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்

Thursday, November 28, 2024
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோ...Read More

மழை வேண்டி இன்று, மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் ஹாரமில் தொழுகை

Thursday, November 28, 2024
உலகளாவிய அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை பெய்து செழிப்படைய மஸ்ஜிதுன்னபவியில் இன்று -28- மழைத் தொழுகை நடைபெற்றது. இமாம் டாக்டர...Read More

அலி சப்ரி தெரிவித்துள்ள விசயம்

Thursday, November 28, 2024
(நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் ...Read More

வெள்ளத்தில் இருந்து தப்பிக்க, வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

Thursday, November 28, 2024
முல்லைத்தீவு இளங்கோவபுரத்தில் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு பா...Read More

உழவு இயந்திரம் விபத்து – மதரசா அதிபர் உள்ளிட்ட 4 பேர் கைது

Thursday, November 28, 2024
- பாறுக் ஷிஹான் - அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப...Read More

இலங்கையில் புகழ்பெற்ற யானை உயிரிழப்பு

Thursday, November 28, 2024
இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட மின்சார...Read More

மஸ்தான் குறித்து வட்சப்பில், பேஸ்புக்கில் தவறான தகவல் - நீதிபதி வழங்கிய உத்தரவு

Thursday, November 28, 2024
நிகழ்நிலைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் குறித்து சமூக ஊடகங்...Read More

1 பில்லியன் இழப்பீடு கோரும் மனுஷ

Thursday, November 28, 2024
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய E8 வீசா முறைமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்ட...Read More

இலங்கையில் 7 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Thursday, November 28, 2024
2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் த...Read More

330,894 பேர் பாதிப்பு - 26,625 இடப்பெயர்வு - 1,465 வீடுகள் சேதம் - 12 மரணங்கள் - 17 பேர் காயம்

Thursday, November 28, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 17 ...Read More
Powered by Blogger.