மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளார்....Read More
சவூதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் ஹாலில் புதிய நடைமுறை உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வு எழுதும்போது இடையிடையே அவர்களு...Read More
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ...Read More
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தாங்கள் தெரிவானமைக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். கடந்த காலங்கள் போலல்...Read More
- அததெரண - அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றது. அங்கு கருத்து...Read More
இந்தியா - வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெ...Read More
முன்னாள் எம்.பிக்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ, வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாரா...Read More
தற்போதைய அரசாங்கத்தில் தான் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான, தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்...Read More
பத்தரமுல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன்பாக இன்று (22) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான நிலைமை உருவானது. பாதிக்கப்பட்ட ...Read More
தேசிய பட்டியல் நியமனம் தொடர்பில் எதிர்காலத்தில் அறியத் தருவோம். அவை முறையான ஒழுங்கில் முன்னெடுக்கப்படும். தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி தொ...Read More
மிகவும் குறுகிய கால இடைவெளியில் நாட்டை சரியான திசை நோக்கி நகர்த்துவோம் என பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து வ...Read More
பொலன்னறுவை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த, மகா பராக்கிரமபாகு மன்னனின் அரசவையின் 16 பேரில் 4 பேர் முஸ்லிம் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய...Read More
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று இன்று (23) உயிருடன் ப...Read More
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்...Read More
பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் இன்று (23) அதிகா...Read More
கொஸ்லந்த, ஹமுதுருகந்த பிரதேசத்தில், ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனமல்வில - அரம்பேகெம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ந...Read More
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான வேலைத்திட்டத்தின் 3வது மீளாய்வில் அதன் பிரதிநிதிகளும் இல...Read More
இன்று (23) குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டி ஹெட்ட...Read More
வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும...Read More
யாழ்ப்பாண பல்கலைக்கழக யாழ்ப்பாண கிளிநொச்சி வளாகத்தில், கல்வி பயிலும் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களின் நலன்கருதி அங்கு ப...Read More
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுபவித்து வந்த சில சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, பாராளுமன்ற உறுப...Read More
சமீபத்திய மாதங்களில் சுமார் ஆறு இஸ்ரேலிய வீரர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா மற்றும் லெபனானில் நீடித...Read More