(எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரச ஹஜ் குழுவின் செயற்பாடுகளில் அதிகளவான முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடை...Read More
வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள்...Read More
2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்ச...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் சார்பாக செயற்படவே ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அநுர அரசாங்கம் முயற்ச...Read More
210 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More
வாரியபொல - வாகொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையி...Read More
நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன்...Read More
நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்...Read More
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையி...Read More
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப...Read More
செல்பி எடுக்க சென்றபோது கால் தவறி, பாறை இடுக்கில் சிக்கிய கல்லூரி மாணவி 20 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்டகப்பட்டார். இந்...Read More
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். VAT வரி, நேரடி மற்றும் மறைமுக வரிகளைப் குறைப்போ...Read More
முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்...Read More
அண்மையில் விபத்திற்குள்ளான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் வாகனத்தை காணொளிப்படுத்திய இளைஞருக்கு எதிரான பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைக்கு...Read More
யுவதியின் தலையில் கருங்கல்லினால் தாக்கி கொலை செய்த சந்தேகநபரான அவரது காதலன் இன்று (30) கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். பஹலக...Read More
தொடரும் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் 4:30 மணியிலிருந்து அனைத்து வித பயணச்சீட்டு வழங்கும் கடமைகளில் இருந்தும் தமது உற...Read More
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (அக் 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய ...Read More
கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 1924ஆம்...Read More
நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவர் பல்வேறு காரணங்களை கூறி ...Read More