Header Ads



கொடூரமாக கொலையுண்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு

Wednesday, October 30, 2024
யாழ்ப்பாணம் - பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட...Read More

காஸா குறித்து பிரெஞ்சு ஜனாதிபதியின் அசிங்கமான, பேச்சுக்கு கைதட்டிய மொராக்கோ Mp க்கள்

Wednesday, October 30, 2024
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையின் மத்தியில்,  மொராக்கோ நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் உரை நிகழ்த்திய பின்னர் மொராக்கோ சட்டமி...Read More

ஹிருணிகாவின் வேதனை

Wednesday, October 30, 2024
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது சொந்த முகாமில் உள்ள சில உறுப்பினர்கள் தமக்கு பிரச்சினைகளை உ...Read More

தப்பித்தார் ரஞ்சன்

Wednesday, October 30, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்...Read More

சமூகத்தை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகளை, கிழக்கில் இருந்து துடைத்தெறிய வேண்டும் - சிலிண்டர் வேட்பாளர் ஜெமீல்

Wednesday, October 30, 2024
(செயிட் ஆஷிப்) தனித்துவ அரசியல் என்ற போர்வையில் சமூகத்தை ஏமாற்றும்,  முஸ்லிம் கட்சிகளை கிழக்கு மாகாணத்தில் இருந்து முற்றாக துடைத்தெறிவதற்கான...Read More

ஜொன்ஸ்டனுக்கு பிணை

Wednesday, October 30, 2024
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்க...Read More

லொறி விபத்தையடுத்து மாயமான அதிலிருந்து இறால்கள்

Wednesday, October 30, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியொன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீன் லொறியில் இருந்த ஏ...Read More

பிரதமருக்கு கற்றுக்கொடுக்கத் தயார் - ரணில்

Wednesday, October 30, 2024
அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங...Read More

மின்சார கட்டணத்தை 30 % குறைக்க முடியும்

Wednesday, October 30, 2024
 இந்த வருடமும் கடந்த வருடமும் மின்சார சபை பெற்ற இலாபத்தின் படி 30% மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மு...Read More

பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் மீதான விசாரணை ஆரம்பம்

Wednesday, October 30, 2024
பிரித்தானியாவுக்கான (இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பில் விசாரணைக...Read More

தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி, தேங்காய் வாங்குமாறு மக்களிடம் கோரப்படலாம்

Wednesday, October 30, 2024
தேவை ஏற்பட்டால் மட்டும் அரிசி கொள்வனவு செய்யுமாறு இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் மக்களிடம் கோரிக்கை விடுக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப...Read More

எமது ஆட்சியில் அரச ஊழியர்களின், சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம்

Wednesday, October 30, 2024
  எமது அரசாங்க ஆட்சியில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை 24 வீதத்தினால் அதிகரிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர...Read More

உரிய நடவடிக்கை எடுக்காததாலே பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக குற்றச்சாட்டு

Wednesday, October 30, 2024
  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளதாக இலங்கை கால்நடை போக்குவரத்து...Read More

ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களை மீட்டுத்தரும்படி கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்

Wednesday, October 30, 2024
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாத...Read More

ராணுவ பட்ஜெட்டை 200% அதிகரிக்க ஈரான் முடிவு

Tuesday, October 29, 2024
ஈரானின் ராணுவ பட்ஜெட்டை 200% அதிகரிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.  SIPRI படி, ஈரான் தற்போது $10.3 பில்லியன் இராணுவ பட்ஜெட்டைக் கொண்டுள்ள...Read More

ஜேர்மனியருக்கு ஈரானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் - நடந்தது என்ன..?

Tuesday, October 29, 2024
ஜேர்மன் மற்றும் ஈரான்  ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை கொண்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளமைக்கு ஜேர்மன் தரப்பு கடும் ...Read More

புதிதாக பணம் அச்சிடப்பட்டதா..? மத்திய வங்கி கூறும் விளக்கம்

Tuesday, October 29, 2024
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ...Read More

வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு 34 ஆவது வருட நினைவு

Tuesday, October 29, 2024
வடக்கு முஸ்லிம் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு நாளை 2024.10.30 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார ச...Read More

இஸ்ரேலிய ஊடுருவல், நாட்டிற்கு ஆபத்து - பலரும் அரசுக்கு எடுத்துரைப்பு - மல்கம் ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு

Tuesday, October 29, 2024
(உதயம் ஈ பேப்பர்) இலங்கையில் இஸ்ரவேலர்களின் பிரசன்னம் பல மட்டங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக பல்வ...Read More

ஹிஸ்புல்லா செயலாளராக நைம் காசிம் தெரிவு, யார் இவர்..? ஹமாஸ் வரவேற்பு, கொல்லுவோம் என்கிறது இஸ்ரேல்

Tuesday, October 29, 2024
செப்டம்பரில் முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 71 வயதான நைம் காசிம், ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப...Read More

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் ஜனாதிபதி

Tuesday, October 29, 2024
எதிர்வரும் மூன்று வருடங்களில் முழு நாட்டையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டிஜிட்டல் ம...Read More

அரநுரகுமார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை - பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு

Tuesday, October 29, 2024
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தால் நாளை (30) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதி...Read More
Powered by Blogger.