Header Ads



குறிப்பிட்ட தொகை இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்

Thursday, October 24, 2024
-TM- இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் வியாழக்கிழமை (24) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர். இலங்கை...Read More

இஸ்ரேலியர்களுக்கு அச்சுறுத்தல் - முன்னரே தகவல் கிடைத்தும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?

Thursday, October 24, 2024
இலங்கையின் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடாத்தப்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஒக்டோபர் 07 ஆம் திகதி...Read More

குழந்தையை காப்பாற்றுவதற்காக, உயிரை விட்ட தாய்

Thursday, October 24, 2024
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார இணைப்பிற்கு...Read More

இஸ்ரேலியர்களுக்காக இலங்கையில் பிரத்தியேக தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Thursday, October 24, 2024
இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர காலங்களில் உதவுவதற்காக பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார், வியாழக்கிழமை (24) அறிவித...Read More

நவம்பர் 14 பாராளுமன்றத்தை சுத்தம்செய்ய, சிரமதானம் நடத்தப்படும் - ஜனாதிபதி

Thursday, October 24, 2024
நவம்பர் 14 என்பது இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்லாயிரக்கண...Read More

பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Thursday, October 24, 2024
நில்வலா கங்கைக்கு அண்மித்த பிரதேசங்களின் பல இடங்களில் இன்று (24) காலை கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்...Read More

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வாருங்கள் - சுற்றுலாப் பயணிகளுக்கு அன்பான அழைப்பு

Thursday, October 24, 2024
எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை  சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க...Read More

இஸ்ரேலிய தாக்குதல்கள் ஏற்பட்டால், உடனடியாக அப்பகுதிகளை விட்டு வெளியேறவும்

Thursday, October 24, 2024
லெபனானில் ஹிஸ்புல்லாக்களை இலக்கு வைத்து இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்களின்) பாதுகாப்பு தொடர்பில் தாம்...Read More

ஆட்டோவை மறித்து பாணை, கடனுக்கு கோரியவர் நீதிமன்றத்தில் அட்டகாசம்

Thursday, October 24, 2024
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், தனக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்படாததால் கழுத்திலும் கையிலும் சி...Read More

உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே, விட்டுவிட்டு தப்பியோடிய நண்பன்

Thursday, October 24, 2024
கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். க...Read More

நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை

Thursday, October 24, 2024
பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்பட...Read More

அச்சுறுத்தல்கள் தொடர்பான செய்திகள், நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்

Thursday, October 24, 2024
பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதி...Read More

சர்ச்சைக்குரிய BMW கார், இங்கிலாந்தில் திருடப்பட்டதா..?

Thursday, October 24, 2024
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதிவு செய்யப்படாத BMW ரக கார் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறித்த BMW காரின் Chassi...Read More

இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டதாக 2 பேர் கைது

Thursday, October 24, 2024
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக புலனாய்வு எச்சரிக்கை வெளியான நிலையில், மட்டக்களப்பில் இர...Read More

7 ஆம் திகதி உளவுத்துறை தகவல் கிடைத்தது, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - பதில் பொலிஸ் மா அதிபர்

Wednesday, October 23, 2024
நாட்டிலிலுள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார...Read More

ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது..? அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்

Wednesday, October 23, 2024
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட ரீதியான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்ன...Read More

பலஸ்தீனியர்களை கொல்லவும், காஸாவை அழிக்கவும் திட்டமிட்டவனின் மனமாற்றம்

Wednesday, October 23, 2024
ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரல் ஜியோரா எய்லாண்ட், வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை கட்டாயப்படுத்தவும், எஞ்சியிருக்கும் அனைவரையும் கொல்லவும...Read More

10 வெளிநாட்டவர்களுக்கு ஆயுட்கால சிறை தண்டனை

Wednesday, October 23, 2024
- இஸ்மதுல் றஹுமான் -      ஹெரோய்ன் போதேப் பொருளை கடத்தி வந்த 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறை தண்டனை வழங்கி...Read More

நிர்வாகக் குழுத் தலைவர் இறந்ததை ஒப்புக்கொண்டது ஹிஸ்புல்லா

Wednesday, October 23, 2024
பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அதன் நிர்வாகக் குழுத் தலைவர் ஹஷேம் சஃபிதீன் இறந்ததாக ஹிஸ்புல்லா புதன்கிழமை அறிவித்தது. அண்மையில்...Read More

துருக்கியை நோக்கி நீண்ட, அழுக்குக் கைகள் நிச்சயம் உடைக்கப்படும் - எர்துகான் சூளுரை

Wednesday, October 23, 2024
தலைநகர் அங்காராவில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸின் (TAI) வசதிகள் மீதான "வெறுக்கத்தக்க" பயங்கரவாதத் தாக்குதல் உண்மையில் நா...Read More

ரஷ்யாவில் வடகொரிய படைகள் குவிப்பு

Wednesday, October 23, 2024
ரஷ்யாவில் வடகொரிய படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். 12 ஆயிரம் துருப்புக்கள் வரை அனுப்பப்பட்டு...Read More

துருக்கி மீது, தீவிரவாதத் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு. 14 பேர் காயம்

Wednesday, October 23, 2024
அங்காராவில் உள்ள துருக்கியின் விண்வெளித் தலைமையகத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் ...Read More

மின்னல் தாக்கியதாக நினைத்தவருக்கு, வைத்தியசாலையில் பேரதிர்ச்சி - இலங்கையில் சம்பவம்

Wednesday, October 23, 2024
ஹொரணை - கும்புக பிரதேசத்தில் வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவருக்கு திடீரென கைகளில் காயம் ஏற்பட்டதையடுத்து மின்னல் தாக்க...Read More

அடித்துத் தள்ளினார் ஷிகந்தர் ராசா - சிம்பாம்வே உலக சாதனை படைத்தது

Wednesday, October 23, 2024
சர்வதேச T20 கிரிக்கட் போட்டியொன்றில் அணியொன்று அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையை நேபாளம் அணியிடமிருந்து சிம்பாம்வே அணி தட்டிப் பறித்துக்கொண...Read More

அறுகம்பே தாக்குதல் திட்டம், இந்தியாவே தகவல் வழங்கியது - தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபா

Wednesday, October 23, 2024
 (அததெரண) அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக இன்று (2...Read More
Powered by Blogger.