வடக்கு காசாவில் சண்டையின் போது ஒரு படைப்பிரிவின் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் 53 வது பட்டால...Read More
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 30 மில்லியன் சவூதி றியாழ்களையும், இளவரசர் முகமது பின் சல்மான் 20 மில்லிய...Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அ...Read More
தலவாக்கலை பிரதேசத்தில் தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி உயிரை மாய்த்துள்ளமை தெரிய வந்துள்ளது. வட்டகொடை தோட்டத்தின் மேல் பகுதியில் வசித்து வ...Read More
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடக்கும் சண்டையை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக...Read More
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (நவம்பர் 02) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்...Read More
காசா ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 195 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காணாமல் போயுள்ளனர் என்று க...Read More
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளரின் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய குறிப்புகள் இங்கே: வடக்கு காசாவில் ஒரே இரவில் சண்டை தொடர்ந்தது, அங்கு ...Read More
சிரியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில், பாலஸ்தீனியர்களுக்கு கூட்டமாக நிதியுதவி செய்து கொண்டிருந்த போது, இந்த சிறுமி தனது சிறிய பரிசுடன் வந்துள்ள...Read More
வடக்கு - கிழக்கு விவகாரங்களில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கலாநிதி மதகம தம்மானந்த தேர...Read More
எனது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை பாலஸ்தீனத்திற்கு நன்கொடையாக வழங்குகிறேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இறப்பதைப் பார்ப்பது மிகவும் கடினம். இத...Read More
காலி – ஓபத்த வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட 4 பேரை ஓபத்த பொலிஸ...Read More
லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு...Read More
காசா பகுதியின் வடமேற்குப் பகுதியில் குறைந்தது இரண்டு இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்களைக் குறிவைத்ததாக கஸ்ஸாம் படையணி கூறியுள்ளது. “அல...Read More
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்...Read More
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இ ஸ்ரே லை கண்டித்துள்ளார். பாலஸ்தீனிய மக்களை காசாவிலிருந்து அகற்றி அதைக் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்க...Read More
- பு.கஜிந்தன் - நெடுந்தீவில் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதன...Read More
கொழும்பில் கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - மருதானையி...Read More
ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதி...Read More
பிரதம மந்திரி நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலிட் டிஸ்டெல் அட்பர்யன், இஸ்ரேலின் பிளவுபட்ட அரசியல்வாதிகள் ஒன...Read More
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி, மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளதாக த...Read More
2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) ஆரம்பமானது. ஜனாதிபதி செயலக கட்டடத்தில் இருந்து இந்த கணக்கெடுப்பு ஆரம்...Read More