மோட்டார் வாகன வருமான உரிமம் வழங்கும் புதிய முறை இன்று -07- அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய திட...Read More
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இன...Read More
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்...Read More
சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர், 40 வருடங்களின் பின் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது காணிக்குள் புதி...Read More
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், “ரணிலுக்காக நாம் 2024” என குறிப்பிடப்பட்டு பெரிய கட்அவுட் மட...Read More
தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்கூட்டியே அறிவித்துள்ளமை தவறான முடிவாகும் என ஐக்கிய மக்கள...Read More
எமக்கு...! பெயரும் வேண்டாம், ஊரும் வேண்டாம்...! வயதும் வேண்டாம்...! விலாசமும் வேண்டாம்...! சமூக அந்தஸ்த்துகள், பட்டங்கள், பதவிகள்...! சுய வ...Read More
இஸ்ரேலுக்கு எதிரான the start of Operation Al-Aqsa Flood against Israel. ஹமாஸ் அறிவித்ததைத் தொடர்ந்து காஸா பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குத...Read More
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலின் பின்னணியில் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்ச்சி இருக்கலாம். அது பற்றியும் த...Read More
- பு.கஜிந்தன் - காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு ...Read More
2025 ஆம் ஆண்டிலிருந்து, சாதாரண தர பரீட்சையில் 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார ...Read More
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஹங்வெல்லவில் STF உத்தியோகத்தர்களுக்கும் சந்தேகநபருக்கும் இட...Read More
கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை...Read More
(அஸ்ஹர் இப்றாஹிம்) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பு விழாவானது கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பண்டாரநாயக...Read More
அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இதுவொரு எச்சரிக்கையாக இருக்கும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந் தொடர்பான தகவல்களை வெளியிட நான் தயார். ஆனால் நம்பிக்கைத் தரக்கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும...Read More
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்...Read More
- ரீ. எல் ஜவ்பர்கான் - மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக வீதிகளpல் நடமாடும் பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறி...Read More
புத்தள மண்ணின் புதிய மையில் கல்லாக பூத்துக் குழுங்கு ஜனாதிபதி விஞ்ஞான பாடசாலை வரலாற்று தடம் பதிப்பை கொண்டாடியது. புத்தள மண்ணின் தமிழ் மொழிம...Read More
ஜோதிடர் இந்திக தொட்டவத்த தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும் பட்சத்திலும் வெளியிட்ட வீடியோக்கள் வாபஸ் பெறப்பட்...Read More
திருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு ...Read More
கொழும்பு - கறுவாத்தோட்ட சுற்று வட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்த...Read More