நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்குமாறு அஸ்கிரிய பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 19வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள ச...Read More
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்குமாறு எ...Read More
கலேவல, ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழ...Read More
அமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலேயே கைவிடப்பட்டது....Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதற்கு பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர எதிர்காலத்த...Read More
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...Read More
“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய ...Read More
கல்கிஸ்ஸ சிறைச்சாலை பொறுப்பதிபாரி 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெர...Read More
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...Read More
ஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...Read More
சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை அரசாஙகம் பாதுகாக்கவில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவ...Read More
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுவதால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ள...Read More
கொரோனா வைரஸை சமூகத்தில் திட்டமிட்டு மக்களில் பரப்பி, அதன் மூலம் மக்களிடம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திட்டத்தை உலக சுகாத...Read More
புதிதாக 1,117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச...Read More
அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த கல் சீதாஎ...Read More
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது. புதிய அரசியலமைப்பு ச...Read More
கொழும்பு, வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு கொரோனா தொற்று உறுதிப...Read More
மத்துகம - ஓவ்ட்டிகல விகாரையின் தலைமை பிக்கு மற்றும் நான்கு துறவிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மத்துகம ப...Read More
வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட...Read More
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்ட பெண் ஒருவரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதே...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண் ணிக்கையை சுகாதாரத்துறை நிர்...Read More
(அஷ்ரப் ஏ சமத்) எதிா்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பிணா் றிசாத்பதியுத்தீன் கைது தொடா்பாக அவா் முன்வைத்த மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற...Read More