புதிய அரசமைப்யே அவசியம் - அஸ்கிரிய பீடம் வேண்டுகோள்
நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்குமாறு அஸ்கிரிய பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
19வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள சாதகமான அம்சங்களை பாதுகாக்கவேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
20வது திருத்தம் குறித்த இறுதிமுடிவை எடுப்பதற்கு முன்னர் பொதுமக்களினதும்,மதத்தலைவர்களினதும் கருத்துக்களையும், 20திருத்தத்தின் நகல்வடிவு குறித்து ஆராய்வதற்காக பிரதமர் நியமித்த குழுவின் கருத்துக்களையும் ஆராயவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
ReplyDelete(அல்குர்ஆன் : 10:57)
இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
(அல்குர்ஆன் : 2:2)