Header Ads



புதிய அரசமைப்யே அவசியம் - அஸ்கிரிய பீடம் வேண்டுகோள்

Monday, October 19, 2020
நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய புதிய அரசமைப்பினை உருவாக்குமாறு அஸ்கிரிய பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 19வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள ச...Read More

20 ஆவது திருத்தம் குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

Monday, October 19, 2020
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்குமாறு எ...Read More

கிணற்றில் விழுந்து 3 சிறுவர்கள் மரணம் - கலேவலயில் சோகம்

Monday, October 19, 2020
கலேவல, ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் வயலுக்கு நீர் இறைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழ...Read More

அமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்

Monday, October 19, 2020
அமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....Read More

பல அதிர்ச்சி தகவல்களை, எதிர்காலத்தில் வெளியிடுவேன் - பூஜித்

Monday, October 19, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதற்கு பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர எதிர்காலத்த...Read More

"ஒஸ்மானியா கார்டின்"மஸ்ஜிதுல் ஹம்ந் (சின்னப்) பள்ளிவாசலில் முதலாவது ஜும்மா

Monday, October 19, 2020
"ஒஸ்மானியா கார்டின்"மஸ்ஜிதுல் ஹம்ந் (சின்னப்பள்ளி வாசல்) பள்ளிவாசலில் முதலாவது ஜும்மா 23/10/2020 அன்று நடக்கவிருக்கின்றது. "க...Read More

றிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது

Monday, October 19, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குற்...Read More

20ஆவது திருத்தச் சட்ட வரைவை, முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும் - ஜனாதிபதி

Monday, October 19, 2020
“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய ...Read More

சிறைச்சாலை பொறுப்பதிபாரி ஹெரோயினுடன் கைது

Monday, October 19, 2020
கல்கிஸ்ஸ சிறைச்சாலை பொறுப்பதிபாரி 40 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  புத்தளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெர...Read More

தெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

Monday, October 19, 2020
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...Read More

றிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...

Sunday, October 18, 2020
ஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து  எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...Read More

ஜனாஸா அறிவித்தல் - ரபீனா

Sunday, October 18, 2020
அஸ்ஸலாமு அலைக்கும்  யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது நீர்கொழும்பு தெனியாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ரபீனா காலமானார்  அன்னார் மர்ஹூம...Read More

றிசாத்தை அரசாங்கம் பாதுகாக்கவில்லை - அமைச்சர் பீரிஸ்

Sunday, October 18, 2020
சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை அரசாஙகம் பாதுகாக்கவில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவ...Read More

நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் - அடுத்த வாரம் மிகவும் முக்கியம்

Sunday, October 18, 2020
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் இனம் காணப்படுவதால் அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ள...Read More

கொரோனாவை மக்களிடம் பரப்பி, எதிர்ப்பு சக்தியை உருவாக்க நாசகாரத் திட்டம் - எதிர்க்கிறது WHO

Sunday, October 18, 2020
கொரோனா வைரஸை சமூகத்தில் திட்டமிட்டு மக்களில் பரப்பி, அதன் மூலம் மக்களிடம் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திட்டத்தை உலக சுகாத...Read More

புதிதாக 1117 வைத்தியர்கள் நியமனம்

Sunday, October 18, 2020
புதிதாக 1,117 வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. புதிய வைத்தியர்களுக்கான பெயர்ப் பட்டியல் சுகாதார அமைச...Read More

பாபர் மசூதி இருந்தவிடத்தில் நிறுவப்படும், கோயிலுக்கு இலங்கையிலிருந்து கல்

Sunday, October 18, 2020
அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த கல் சீதாஎ...Read More

புதிய அரசியலமைப்புக்காக, நீங்களும் கருத்துக்களை அனுப்பலாம்

Sunday, October 18, 2020
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது. புதிய அரசியலமைப்பு ச...Read More

பொலிஸ் அதிகாரியின் மகள்களுக்கு கொரோனா - 16 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

Sunday, October 18, 2020
கொழும்பு, வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு கொரோனா தொற்று உறுதிப...Read More

ஓவ்ட்டிகல விகாரையின் தலைமை பிக்குவுக்கும், 4 துறவிகளுக்கும் கொரோனா

Sunday, October 18, 2020
மத்துகம - ஓவ்ட்டிகல விகாரையின் தலைமை பிக்கு மற்றும் நான்கு துறவிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மத்துகம ப...Read More

ஈஸ்டர் தாக்குதல்: பள்ளிவாசல் தலைவரும், பொருளாளரும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை

Sunday, October 18, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின்  பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக  சந்தேகத்தின்  பே...Read More

தமிழ் அதிகாரிகளினால் ஒதுக்கப்பட்ட சகிலா பானு, பதவி உயர்வுடன் மீண்டும் வந்தார்

Sunday, October 18, 2020
வவுனியா மாவட்ட மாகாண பிரதி விவசாய பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய அ. சகிலாபானு பதவி உயர்வுடன் மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளராக நியமிக்கப்பட...Read More

மல்கம் ரஞ்சித் பற்றி, பேஸ்புக்கில் வீடியோவைப் பதிவேற்றிய பெண் கைது

Sunday, October 18, 2020
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்ட பெண் ஒருவரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். பத்தரமுல்ல பிரதே...Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் முக்கிய அறிவிப்பு

Sunday, October 18, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் எண் ணிக்கையை சுகாதாரத்துறை நிர்...Read More

20 ஆம் திகதி றிசாத் வெளியே வருவார் - சட்டத்தரணி என்.எம். சகீட்

Sunday, October 18, 2020
(அஷ்ரப் ஏ சமத்) எதிா்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பிணா் றிசாத்பதியுத்தீன் கைது தொடா்பாக அவா் முன்வைத்த  மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெற...Read More
Powered by Blogger.