Header Ads



இஸ்லாமியர் மீதான தடையை நீக்குவேன், அமெரிக்க இஸ்லாமியர்கள் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுவார்கள் - அமெரிக்க அதிபர் வேட்பாளர்

Friday, October 16, 2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ...Read More

மக்களை பாதுகாக்கவே கொரோனா, கட்டுப்பாட்டு சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

Friday, October 16, 2020
மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே கொவிட்-19 கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித...Read More

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை

Friday, October 16, 2020
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தொடர்பில் விவாதம் இடம்பெறும்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட...Read More

றிசாத்துடன் தொலைபேசியில் பேசியதாக, ஹக்கீமிடம் CID விசாரணை

Friday, October 16, 2020
இன்று -16- இது தொடர்பில் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். கடந்த 10 ஆம் திகதி இட...Read More

பயங்கரவாத சஹ்ரான் குழு திட்டமிட்ட, மேலும் சில நாசகாரச் செயல்கள் அம்பலமாகின

Friday, October 16, 2020
- News 1st - தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல்...Read More

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு, வாக்குரிமை வழங்க முன்மொழிவு

Friday, October 16, 2020
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட தேர்தல் சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கான தெரிவுக் குழுவொன்றை நியமிப...Read More

ஹிஸ்புல்லாவை விடுவியுங்கள் - அல்லது நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் - சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை

Friday, October 16, 2020
இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கும் மேலாக குற்றச்சாட்டுக்கள் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய மனித உரிம...Read More

ஐரோப்பாவின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய Schwyz மாகாணம்

Friday, October 16, 2020
சுவிட்சர்லாந்தில், ஒரு இசை நிகழ்ச்சியால் ஒரு மாகாணமே ஐரோப்பிய கண்டனத்தின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதாக நம்பப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப...Read More

வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின், உள்ளங்களில் இடம்பிடித்த ஜனாதிபதி

Friday, October 16, 2020
மதுரங்குளி முன்மாதிரி பாடசாலையின் விளையாட்டு மைதானம், ஜீவனகம – கஜுவத்த வீதி மற்றும் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் மதுரங்குளி – மஹகும்ப...Read More

ரிஷாதை கைது செய்ய வேண்டாம் - ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம்

Friday, October 16, 2020
- ரஸ்மின் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்...Read More

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், அவன் நாடாமல் எதுவும் நடைபெறாது...!

Friday, October 16, 2020
- Dr Faseeha Jawfer - எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ்வின...Read More

ரிசாத் தாக்கல் செய்த மனு - 20 ஆம் திகதி விசாரணை

Friday, October 16, 2020
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற...Read More

முக்கிய தேரர்கள் இணைந்து, அனுப்பியுள்ள கடிதம்

Friday, October 16, 2020
​தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். 20 ஆவது திருத...Read More

றிசாத் தப்பியது எப்படி...? CID வெளியிட்டுள்ள தகவல்

Friday, October 16, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் ...Read More

அகதிகளுக்கான வாக்கு உரிமையை அரசியலாக்காது, றிசாத்தை கைது செய்வதை மீள்பரிசீலனை செய்க - CTJ

Friday, October 16, 2020
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் இடம் பெற்ற பெரும் யுத்தம் காரணமாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டும், இடம் பெய...Read More

ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனு, 20 ஆம் திகதி விசாரணை

Friday, October 16, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னை கைது செய்வதை தடுக்கமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியு...Read More

ரிஷாத்தின் கைதுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ், கொண்டுவந்த பிரேரணை நிறைவேற்றப்படவில்லை

Friday, October 16, 2020
 ( வாஸ் கூஞ்ஞ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பத...Read More

Dr ஷாபி கருத்தடை செய்ததாக, குற்றம்சுமத்திய தாய்மார் குழந்தை பெற்றெடுப்பு

Friday, October 16, 2020
சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் சிஹாப்தீன் மொஹமம்மட் ஷாபி மீத...Read More

நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து விடுபட, மேர்வின் சில்வா சத்தியாக்கிரகம்

Friday, October 16, 2020
நாட்டு மக்களும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என தெரிவித்து முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை முன்னெ...Read More

43 ஆண்டுகள் Mp ஆக இருந்தவருக்கு, தேசியப்பட்டியல் வேண்டுமாம்..! ரணில் என்ன செய்யப்போகிறார்..?

Friday, October 16, 2020
தனக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்றால் அரசியலில் இருந்து ஓய்வுபெற முன்னாள் அமை...Read More

ரியாஜ் பதியூதீன் கைதாவதை தடுக்க, கட்டளை பிறப்பிக்க வேண்டாம் - மெல்கம் ரஞ்சித் மனுத்தாக்கல்

Friday, October 16, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் கைதுசெய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்கவேண்டாமென மனுவொ...Read More

பிரதமர் அலுவலக பிரதானியாக, யோசித நியமனம் – சீனா வாழ்த்து

Friday, October 16, 2020
பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக யோசிதராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைக்கான சீன தூதரகம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத...Read More

சஜித்திடம் வாக்குமூலம் பெற விரைந்த CID - ரிஷாட்டுடன் பேசியதையடுத்து அதிரடி

Friday, October 16, 2020
பொலிஸாரால் தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசி மூலமாக பேசியதாக அறியவந்ததையடு...Read More
Powered by Blogger.