றிசாத்துடன் தொலைபேசியில் பேசியதாக, ஹக்கீமிடம் CID விசாரணை
இன்று -16- இது தொடர்பில் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற ரிஷாட்டுடனான தொலைபேசி உரையாடல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
கைது செய்வது தொடர்பிலான சட்ட மா அதிபரின் சிபாரிசிற்கு முன்னரே அவர் தன்னை தொடர்பு கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment