இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூ...Read More
2018, ஒக்டோபரில் இல் இடம்பெற்ற 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்திற்கு முன்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு பதிலாக, அரச புலன...Read More
மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவ...Read More
சஜித் உரையாற்றும் போது கல் வீச்சுத் தாக்குதல் Stones were thrown by an unidentified group at a political meeting attended by Opposition Lea...Read More
பசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...Read More
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க...Read More
( எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள...Read More
திலீபன் ஒரு கொலையாளி எனவும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுக்கும்...Read More
இலங்கையர்கள் சிலர் ஐ எஸ் அமைப்புடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என தன்னால் நாடாளுமன்றில் ஆற்றப்பட்ட உரையினை நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுத்தி...Read More
அரசியலில் இருந்து தான் ஓய்வுப் பெற போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்கா...Read More
குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா காலமானதை அடுத்து, அவரது ஒன்று விட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் ...Read More
குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானார். கடந்த ஜூலை மாதம், அறிவிக்கப்படாத உடல் நல குறைபாட்டுக்கு சகிச...Read More
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வகையில் இன்று (29.09.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களி...Read More
நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் ...Read More
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016இல் கொழும்பு ர...Read More
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது, புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மான...Read More
அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதன் காரணமாகவே நாடு தற்போது மிகவும் பின்நோக்கி சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...Read More
வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டதற்காக வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்...Read More
மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது. நானுஓய...Read More
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது எனவும் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி ஒரே நிலைப்பாட்டில...Read More
இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்ட...Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே சஹ்ரான் ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள...Read More
-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...Read More