Header Ads



இந்தியாவுக்கு எதிராக போராடி, உயிர் தியாகம் செய்ய தயார் - அபயதிஸ்ஸ தேரர்

Wednesday, September 30, 2020
இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூ...Read More

2 ஆவது குழந்தைக்கு முயற்சித்த சஹ்ரான், குண்டை வெடிக்க திட்டமிட்டிருந்தான் என்பது கேள்விக்குரியது

Wednesday, September 30, 2020
2018, ஒக்டோபரில் இல் இடம்பெற்ற 52 நாள் ஆட்சிக்கவிழ்ப்பு சதித்திட்டத்திற்கு முன்னர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு பதிலாக, அரச புலன...Read More

பெண்ணிடம இலஞ்சமாக முத்தம் கேட்ட, கிராம சேவகர் கைது

Wednesday, September 30, 2020
மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவ...Read More

பிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி

Tuesday, September 29, 2020
பசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...Read More

20 தொடர்பில் SLMC தீர்மானம் எடுக்கவில்லை - நல்லாட்சி மீதும் நசீர் அகமட் சாடல்

Tuesday, September 29, 2020
20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்க...Read More

பயங்கரவாதி சஹ்ரான் சுதந்திரமாக, சுற்றிய காரணத்தை தெரிவித்தார் பூஜித்

Tuesday, September 29, 2020
( எம்.எப்.எம்.பஸீர்) பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள...Read More

திலீபன் ஒரு கொலையாளி, அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை, எனது தம்பியை அவரே கடத்தினார்

Tuesday, September 29, 2020
திலீபன் ஒரு கொலையாளி எனவும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுக்கும்...Read More

ISIS பற்றி நான் சொன்னதை கவனத்தில் எடுத்திருந்தால், நல்லாட்சி அரசு கவிழ்ந்திருக்காது

Tuesday, September 29, 2020
இலங்கையர்கள் சிலர் ஐ எஸ் அமைப்புடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என தன்னால் நாடாளுமன்றில் ஆற்றப்பட்ட உரையினை நல்லாட்சி அரசாங்கம் கவனத்தில் எடுத்தி...Read More

அரசியலில் இருந்து ஓய்வுப் பெற போவதில்லை - பிரதமர் மஹிந்த

Tuesday, September 29, 2020
அரசியலில் இருந்து தான் ஓய்வுப் பெற போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்கா...Read More

குவைத்தின் அடுத்த மன்னர் யார்..? நவாப் அல் அஹ்மத்திற்கு வாய்ப்பு

Tuesday, September 29, 2020
குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா காலமானதை அடுத்து, அவரது ஒன்று விட்ட சகோதரரும், பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் ...Read More

குவைத் மன்னர் ஷேக் சபா 91 ஆவது வயதில் மரணம்

Tuesday, September 29, 2020
குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானார். கடந்த ஜூலை மாதம், அறிவிக்கப்படாத உடல் நல குறைபாட்டுக்கு சகிச...Read More

மாடறுப்புக்கு எதிரான பிரேரனை, பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின் நீதிமன்றத்தை நாடுவோம் - CTJ

Tuesday, September 29, 2020
இலங்கையில் மாடறுப்பை தடை செய்து, இறைச்சியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் வகையில் இன்று (29.09.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களி...Read More

சில அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

Tuesday, September 29, 2020
நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் ...Read More

தேங்காய் அளவு, ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது – கேஹலிய

Tuesday, September 29, 2020
தேங்காயின் விலையைத் தீர்மானிக்க ஒரு நாடாவின் சுற் றளவை அளவிடுவது நடைமுறையில்லை என அமைச் சரவை செய்தித் தொடர்பாளர் கேஹலிய ரம்புக்வெல்ல  தெரிவி...Read More

நாட்டை விட்டு வெளியேற, சம்பிக்கவுக்கு தடை

Tuesday, September 29, 2020
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016இல் கொழும்பு ர...Read More

20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான அரசின் புதிய தீர்மானம்

Tuesday, September 29, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற குழுநிலை கலந்துரையாடலின் போது, புதிய திருத்தங்களை சேர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மான...Read More

2025ஆம் ஆண்டு தேர்தலில், நிலைமை தலைகீழாக மாறலாம் - விதுர விக்ரமநாயக்க

Tuesday, September 29, 2020
அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதன் காரணமாகவே நாடு தற்போது மிகவும் பின்நோக்கி சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...Read More

மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

Tuesday, September 29, 2020
இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ...Read More

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் வங்கி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Tuesday, September 29, 2020
வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் புழக்கத்தில் விடப்பட்டதற்காக வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்...Read More

20 இனால் பிரதமருக்கான அதிகாரங்கள் குறையாது - மஹிந்த

Tuesday, September 29, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தில் பிரதமருக்கான அதிகாரம் குறையாது எனவும் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி ஒரே நிலைப்பாட்டில...Read More

இலங்கையில் முதன்முறையாக செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

Tuesday, September 29, 2020
இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்ட...Read More

முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவு பிரச்சினை இல்லை - சஹ்ரான் யாரே ஒருவரின் தேவைக்காவே செய்தான்

Tuesday, September 29, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே சஹ்ரான் ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள...Read More

மகனை மக்காவுக்கு அழைத்துச் செல்லவுள்ள தாய்

Monday, September 28, 2020
-பாறுக் ஷிஹான்- 16 வருடங்களாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மாறுவேடங்களுடன் சென்று எனது மகனை மீட்டிருக்கின்றேன். இன்று எனது மகன் கிடைத்தமை...Read More
Powered by Blogger.