Header Ads



மைத்திரிபாலவும், ரணிலும் எம்மை ஏமாற்றி விட்டார்கள் - டிலான்

Wednesday, September 02, 2020
விருப்பு வாக்கு இல்லாமல் புதிய முறையில் தேர்தல் நடத்தப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதாலேயே 19ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக அன்று வாக்களித்தோம...Read More

20 ஆவது சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம், சட்டமா அதிபர் பச்சைக்கொடி, 19 இல் 4 விடயங்கள் நீடிக்கும்

Wednesday, September 02, 2020
(இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின்  20 ஆவது சட்டமூல   வரைபிற்கும்,  வரைபினை  வர்த்தமானியில் வெளியிடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.    ...Read More

ஜனாஸா அறிவித்தல் - ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹம்துன்

Wednesday, September 02, 2020
அஸ்ஸலாமு அலைக்கும், யாழ்ப்பாணம் - சோனக தெரு நாவலர் வீதியை பிறப்பிப்பிடமாக கொண்டவரும், தற்போது பாணந்துறையில் வசித்து வந்தவருமான ஓய்வுபெற்ற ஆச...Read More

அபுதாபியில் உயிரிழந்த இலங்கையர் - தேடலில் குதித்துள்ள குடும்பத்தினர்

Wednesday, September 02, 2020
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையை செர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்...Read More

50,177 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைவு - 25 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட எளிமையான நிகழ்வு

Wednesday, September 02, 2020
 50,177 பட்டதாரிகள் இன்று -02- அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையி...Read More

மனித நேயத்திற்கான ஆஸ்திரேலியாவின், உயரிய விருதை பெற்ற அஹ்மத் முஹைமித்

Wednesday, September 02, 2020
இரண்டு ஆண்டுகளுக்கு  முன் ஆஸ்திரேலியாவில்  ஏர்பட்ட  வெள்ள பெருக்கின் போது தனது உயிரை பணயம் வைத்து 50 வயது மதிக்க  தக்க ஒரு ஆஸ்திரேலியரை  காப...Read More

வாடகை வீட்டில் இருப்பதை உணர்ந்து, தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் - மெத்தானந்த தேரர்

Wednesday, September 02, 2020
“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அ...Read More

சுதந்திரகட்சியை பார்த்து கவலையடைகின்றேன், மைத்திரியே அதனை அழித்தார் - சந்திரிகா கவலை

Wednesday, September 02, 2020
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலையை பார்த்து துயரடைவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எனது தந்தையால் உருவாக்கப்ப...Read More

கண்டியில் நில நடுக்கம், ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது

Wednesday, September 02, 2020
(எம்.மனோசித்ரா) கண்டியில் கடந்த 29 ஆம் திகதி காலை 8.32 மணியளவிலும் இன்று -02- காலை 7.06 மணியளவிலும் பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் ஏற்பட்...Read More

எங்களுடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் - அலி சப்ரி அழைப்பு

Wednesday, September 02, 2020
(எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் ஐந்து வீதமானவர்கள் போதைக்கு அடிமையாகி இருக்கின்றனர். அதனால் போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து இல்லாமலா...Read More

கரைவலை தோனிகளுக்கு அதிகளவான நெத்தலி மீன்கள் பிடிப்பு - மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி

Wednesday, September 02, 2020
(எம்.என்.எம்.அப்ராஸ்) அம்பாறை மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் கல்முனை கடற்பகுதிகளில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவர்களில் தோனிகளுக்கு...Read More

முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 49 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு

Wednesday, September 02, 2020
- Sulthan Jaseel - அரசின் வாக்குறுதியின் கீழ் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 60,000 படித்த பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் வைபவம் நாடு ...Read More

அல்லாஹ் மிகவும் இரக்கமுள்ளவன், அவன் நமக்கு எவ்வளவோ நிஃமத்துகளை தந்துள்ளான்...

Wednesday, September 02, 2020
புன்னகையுடன் படத்தில் இருக்கும் பெண் சல்வா ஹுசைன்..!  இதயம் இல்லாத பெண், தன் உடலில், உலகில் ஒரு அரிய நிகழ்வு, அவள் செயற்கை இதயத்தை ஒரு பையில...Read More

ஜனாதிபதியிடம் மக்கள் முன்வைத்த, மிகப் பிரதான பிரச்சினை எது தெரியுமா...?

Wednesday, September 02, 2020
மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்...Read More

அரசியல் ரீதியாக அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான அனைவருக்கும் நீதி வழங்குவது பொறுப்பாகும்

Wednesday, September 02, 2020
அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக் கும் குழுவின் (2015-2019) முதற்கட்ட அறிக்கை இன்று (02) அலரி மாளிகையில் பிரதமர் ...Read More

160 வருடங்களாக சுத்தமான, குடிநீரின்றி அவதிப்படும் மக்கள் - மஸ்கெலியாவில் வேதனை

Wednesday, September 02, 2020
(க.கிஷாந்தன்) 160 வருடங்கள் பழமையான தோட்டமொன்றில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். சுமார் 16 தசாப்தங்கள் கடந்தும் இம்ம...Read More

மைத்திரி - ரணில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட, இருவருக்குமிடையிலான கருத்துவேறுபாடே காரணம்

Wednesday, September 02, 2020
19 வது திருத்தத்தை அகற்றிவிட்டு 18வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருண...Read More

மைத்திரிக்கு அமைச்சர் பதவிக்குப் பதிலாக, மற்றொரு பதவி வழங்கப் படும் என பிரதமர் மஹிந்தவே கூறினார்

Wednesday, September 02, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதவி வழங்குமாறு ஸ்ரீ சுதந்திரக் கட்சியில் எந்தக் கோரிக் கையும் முன்வைக்கவில்லை என அக்கட்சியின் ப...Read More

மோட்டார் சைக்கிள் இறக்குமதி தடையை நீக்குமாறு, ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

Wednesday, September 02, 2020
இலங்கைக்கு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் பிரதிநிதிகள் இன்று (02) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடு...Read More

சம்மாந்துறை பிரதேச சபை, தவிசாளாரக மீண்டும் நௌஷாட்

Wednesday, September 02, 2020
(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்த நிலையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்க...Read More

இன, மத முரண்பாடுகள் ஏற்படுத்துகின்ற அரசியல் கட்சிகளை தடைசெய்க - பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சகல மதம், கலாச்சாரங்கள் அமைய வேண்டும்

Wednesday, September 02, 2020
இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம் க...Read More

கண்டியில் இன்று, மீண்டும் நில அதிர்வு

Wednesday, September 02, 2020
கண்டி, பல்லேகல பகுதியில் இன்று -02- மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. அதன்படி காலை 7.06 மணிக்கு இந்த நில அதிர்வானது பதிவாகியுள்ளதாக புவிச...Read More

கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையான் - தாக்குதல் தொடர்பில் நாளை சாட்சியம்

Wednesday, September 02, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (03) சாட்சியமளிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலை...Read More

பாடசாலைக்கு வந்த மாணவர்களை மீண்டும், வீடுகளுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் - அட்டனில் சம்பவம்

Wednesday, September 02, 2020
சுமார் 75 வருடங்கள் பழமை வாய்ந்த அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் தோமஸ் மண்டபத்தின் மேல் மாடி ஆபத்து நிறைந்து காணப்படுவதாக பெற்றோர்கள் க...Read More

இலங்கை ரக்பி சம்மேளனத்தின் தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு

Wednesday, September 02, 2020
இலங்கை ரக்பி விளையாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், ரக்பி சம்மேளனத்தின் புதிய தலைவராக ரிஸ்லி இல்யாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்க...Read More
Powered by Blogger.