Header Ads



சகல அரசாங்க பாடசாலைகளும் மீண்டும் வழமைக்கு திரும்புகிறது - ஆரம்ப வகுப்புகள் மட்டும் 8 ஆம் திகதி

Wednesday, September 02, 2020
நாட்டில் அனைத்து அரசாங்க பாடசாலைகளிலும் இன்று (02) முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே கட்ட...Read More

அபுதாபி வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் உயிரிழப்பு

Wednesday, September 02, 2020
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வபத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் ச...Read More

சிங்கராஜ பகுதி அபிவிருத்தியாகவும், வில்பத்து இனவாதமாகவும் நோக்கப்படுகிறது - இம்ரான் Mp

Wednesday, September 02, 2020
சிங்கராஜ பகுதியில் அபிவிருத்தியாக நோக்கப்படுவது வில்பத்துவில் இனவாதமாக நோக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ர...Read More

பாராளுமன்றத்தில் மகனுக்கு, தந்தை கொடுத்த உற்சாகம் (அழகிய புகைப்படம் இணைப்பு)

Tuesday, September 01, 2020
பிள்ளைகள் எவ்வளவு பெரியவர்களானாலும் பலம் பொருந்திய இடங்களுக்கு வந்தாலும்,  வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் தந்தை என்ற உறவு அருகில் ...Read More

உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட், போட்டிகளிலும் ஆட்ட நிர்ணயம் - மஹிந்தானந்த

Tuesday, September 01, 2020
உள்ளுரில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று வருவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய கமத்தொழில் அமைச்...Read More

விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு, நவ சிங்கள ராவய வலியுறுத்து

Tuesday, September 01, 2020
புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று ...Read More

"முஸ்லிம் சமூகத்தின உணர்வுகளை தூண்டுவதும், ஒருவகையான இனவாதமே ஆகும்"

Tuesday, September 01, 2020
Corona  வின் பெயரால் ஒரு சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டதை நியாயப் படுத்திய தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்சவின் உரையில் இருந்த உண்மையற்ற தன்...Read More

மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு, வாகரையில் சம்பவம் - குடும்பத்தினர் சோகம்

Tuesday, September 01, 2020
மட்டக்களப்பு – வாகரை, மாவடி ஓடை பகுதியில் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. மாவடி ஓடை பகுதியில் நேற்றிரவு இட...Read More

4000 மில்லியன் ரூபா பெறுமதியில் காணி கொள்வனவு, 102 வங்கிக் கணக்குகள்

Tuesday, September 01, 2020
(செ.தேன்மொழி) மேல்மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மோசடி செயற்பாடுகள் ஊடாக 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியில் காணி கொள்வனவ...Read More

கொரோனா தொற்றாளர் அதிகரிப்பை சாதாரணமாக கருத முடியாது, பாதுகாப்பின்றி நடமாடுவது கவலைக்குரியது

Tuesday, September 01, 2020
(எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும்...Read More

சிராஸ் மீராசாஹிப் ஏற்பாட்டில், ஹரீஸ் எம்பி..யினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

Tuesday, September 01, 2020
(சர்ஜுன் லாபீர்) வெற்றி நாயகன் ஹரீஸ் எம்பி யினை பாராட்டி கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று(01) கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தல...Read More

தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு, அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்

Tuesday, September 01, 2020
மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனா...Read More

அதிக வறட்சியான காலநிலை, பெற்றோருக்கு குழந்தைநல வைத்தியரின் கோரிக்கை

Tuesday, September 01, 2020
நாட்டில் தற்போது அதிக வறட்சியான காலநிலைய நிலவி வருகின்றமையினால் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு வெப்ப அ...Read More

19 க்கு முடிவு கட்டியே தீருவோம் - பிரதமர் சூளுரை

Tuesday, September 01, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக...Read More

இரும்பு வியாபாரி நெய்னா முகம்மதுவை காணவில்லை - பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்ட நிலையில் மீட்பு

Tuesday, September 01, 2020
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - பழைய இரும்புப் பொருட்களை சேகரித்து விற்கும் வியாபாரி ஒருவரைக் காணவில்லை என்றும் அவர் பயணம் செய்த வாகனம் சேதமாக்கப்பட்ட ந...Read More

கேவலமான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்காதீர்கள் - சந்திரிக்கா வேண்டுகோள்

Tuesday, September 01, 2020
கடந்த நல்லாட்சியில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில்தான் அரசமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனவே, அந்தத் திருத்த...Read More

புத்தளம் மதரசாவில் சஹ்ரானின், பயங்கரவாத போதனை - ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரி தெரிவிப்பு

Tuesday, September 01, 2020
சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு புத்தளம் பொம்பரிப்பு பகுதியிலுள்ள அல் ஸுஹாரியா மதரசாவில் நான்கு வருட காலமாக பயற்சி முகாம் ஒன்றை நடத்தி வந்...Read More

சலக இனத்திற்கும் பொது நீதி சட்ட அமைப்பை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்துவேன்

Tuesday, September 01, 2020
துணைப் பிரதமரின் நியமனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தற்போது 19 ஆவது திருத்தத்தை ரத...Read More

இண்டர்போலிடம் இருந்து 14 இலங்கையர்களுக்கு சிகப்பு அறிவித்தல்

Tuesday, September 01, 2020
சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலிடம் இருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சிகப்பு அறிவித்தல் ஒன்று பெற்றுக் கொண்டுள்ளது.  இலங்கையில் பல்வே...Read More

சீனாவிலிருந்து வந்த புகையிரதங்களை, ஓட்டுவதிலிருந்து விலக ஓட்டுனர்கள் தீர்மானம்

Tuesday, September 01, 2020
சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட புகையிரதங்களை செலுத்துவதில் இருந்து விலகி கொள்ள புகையிரத ஓட்டுனர்கள் தீர்மானித்துள்ளார்.  பிரேக்களில் உள்ள கோள...Read More

இலங்கையில் முதன்முறையாக நாணய, சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பபடவுள்ள Mp

Tuesday, September 01, 2020
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள (இரத்தினபுரி மாவட்டம்) பிரேமலால் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளத...Read More

மீண்டும் தீவிரமடையும் கொரோனா - Dr சுதத் சமரவீர விடுத்துள்ள எச்சரிக்கை

Tuesday, September 01, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத...Read More

நமது வங்கிக் கணக்குகளில், நமக்குத் தெரியாமலே மோசடி

Tuesday, September 01, 2020
இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ...Read More

நாட்டின் சகல பகுதிகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றி, பொதுஜன பெரமுனவை வலுவான சக்தியாக்க திட்டம்

Tuesday, September 01, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலு வான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ பெரும் பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வ...Read More

கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா

Tuesday, September 01, 2020
கட்டாரில் இருந்து வருகை தந்த 31 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்த...Read More
Powered by Blogger.