Header Ads



உங்களது தொலைபேசி திருடப்பட்டுவிட்டதா...? www.ineed.police.lk உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்

Tuesday, December 11, 2018
அதிகரித்துவரும் கையடக்கத்தொலைப்பேசி கொள்ளைகள் தொடர்பில் விரைவாக முறைப்பாடளிப்பதற்காக உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றை பொலிஸ்மா அதிபர் பூஜி...Read More

சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுமா..? தீவிரமாக ஆராய்கின்றார் சிறிசேன

Tuesday, December 11, 2018
பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவேண்டும...Read More

பிரதமர் பதவியை கோரவில்லை, அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல, சிறிசேனவே காரணம் - மகிந்த

Tuesday, December 11, 2018
நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம்...Read More

இலங்கையில் சவூதியின் சவூத் பல்கலைக்கழக, கிளையை அமைக்க முயற்சி

Tuesday, December 11, 2018
சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்ன...Read More

அங்கொட மனநல வைத்தியர்களே, மைத்திரியை பரிசோதிக்க வேண்டும் - மனுவில் தெரிவிப்பு

Tuesday, December 11, 2018
அரசியல் நெருக்கடியைத் தீர்க்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தற்போது எதிர்பாராத பக்கத்தில் இருந...Read More

"மகிந்த பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை"

Tuesday, December 11, 2018
நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என்று, பிவிதுரு ஹெல உறு...Read More

ரணிலின் பாராளுமன்ற உறுப்புரிமையை, பறிக்குமாறு மனுத்தாக்கல்

Tuesday, December 11, 2018
ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்ப...Read More

முஸ்லிம் பாடசாலைகளையும், முஸ்லிம் கிராமங்களையும் இலக்குவைத்து போதைப் பொருள் விற்பனை

Monday, December 10, 2018
பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமையானது நாட்டினுள் போதைப் பொருள் ...Read More

ஜனாதிபதி சிறிசேனவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுவோம் - ரணில்

Monday, December 10, 2018
நாடு முழுவதும் உள்ள மக்களை கொழும்பில் ஒன்று சேர்த்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தகுந்த பாடத்தை புகட்டுவோம் என பதவி நீக்கப்பட்ட ம...Read More

அரசியல் நெருக்கடியால் UNP பலமடைந்துவிட்டதாக, சிலர் கருதுகின்றனர் - எனினும், நிலைமை அதுவல்ல

Monday, December 10, 2018
இவ்வாறுதான் உயர்நீதிமன்ற தீர்ப்பை உடன் வழங்குமாறு நீதியரசர்களுக்கு எம்மால் அழுத்தம் கொடுக்கமுடியாது. எனினும், துரிதப்படுத்துமாறு கோரிக்க...Read More

ஜனாதிபதித் தேர்தலை தற்போது, நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லை - கோட்டாபய

Monday, December 10, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குப் பொதுத் தேர்தலே தீர்வாக அமையும். ஜனாதிபதித் தேர்தலை தற்போது நடத்துவதற்கான தேவை ஏற்படவில்லைய...Read More

இலங்கையில் வெளியாகவுள்ள நீதிமன்ற தீர்ப்பு, வரலாற்றை உருவாக்கும் - பிரிட்டன்

Monday, December 10, 2018
பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய உருவாக்கும் தீர்ப்பாக  அமையும் என இலங...Read More

மைத்திரியின் மன நிலையை பரிசோதிக்குமாறு, கோரப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 விடயங்கள்

Monday, December 10, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மன நிலையை பரிசோதனை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று -10- வழக்கு தாக்கல் செய்யப்பட்ட...Read More

காலால் உதைக்கும் மைத்திரி, மகிந்தவுக்கு பேராசை - சீறுகிறார் ரணில்

Monday, December 10, 2018
மகிந்த ராஜபக்சவை மக்கள் விரும்பாத போதும், அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்காத போதும் ஏன் மகிந்த ராஜபக்ச இந்தப் பதவியினை பெற்றுக் கொண்டார...Read More

7 நாட்கள் நாளையுடன் நிறைவு - அடுத்து நடக்கப்போவது என்ன..?

Monday, December 10, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். கடந்...Read More

தனஞ்சய இனிமேல் பந்துவீச முடியாது - சர்வதேச கிரிக்கெட் சபை தடை

Monday, December 10, 2018
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என தெரிவிக்கப்படுகின்றது.  இதனால் அகில தன...Read More

"நாடே எதிர்பார்த்துள்ள தீர்ப்பை, அவசரமாக வெளியிடுங்கள்"

Monday, December 10, 2018
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை தாமதமின்றி வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால ச...Read More

ஜனாதிபதிக்கு மனநோயா..? பரீட்சித்து பார்க்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல்

Monday, December 10, 2018
ஜனாதிபதி சிறிசேன ஒரு மனநோயாளியா என பரீட்சித்து பார்க்குமாறு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்ட...Read More

"குற்றத்தையும் ஒப்புக்கொண்டு, மஹிந்தவையும் காட்டிக் கொடுத்த ஜனாதிபதி"

Monday, December 10, 2018
மஹிந்தவின் அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க அமைச்சர்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டது, விலையை அதிகரித்தமையே மஹிந்தவினால்...Read More

நான் ஐ.தே.க.யில் சங்கமித்துவிடுவேனோ என்ற, அச்சம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம் - ஹக்கீம்

Monday, December 10, 2018
சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ...Read More

பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என, தீர்ப்பு கிடைத்தால் மரணச்சோறு உண்ண தயாராக வேண்டும்

Monday, December 10, 2018
பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட  நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடி...Read More

மோதரயில் துப்பாக்கி பிரயோகம் - 5 பேர் காயம்

Monday, December 10, 2018
கொழும்பு-15, முகத்துவாரத்தில் (மோதர) சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். மோட்ட...Read More

அமைச்சர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தம், அமைச்சுக்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு

Monday, December 10, 2018
அமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவிற்கு அமைய, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்...Read More

சபாநாயகருக்கு எதிராக அடிப்படை, உரிமை மீறல் மனுத்தாக்கல்

Monday, December 10, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் ...Read More
Powered by Blogger.