Header Ads



ஜனாதிபதிக்கு மனநோயா..? பரீட்சித்து பார்க்குமாறு நீதிமன்றில் மனுத் தாக்கல்


ஜனாதிபதி சிறிசேன ஒரு மனநோயாளியா என பரீட்சித்து பார்க்குமாறு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர் தக்ஷிலா ஜயவர்தன என்பவரே் சட்டத்தரணி சிசிரகுமார சிறிவர்தன மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.