பாணந்துறையில் தீயில் கருகிய, கடைகளை பார்வையிட்ட பைஸர் முஸ்தபா Monday, November 26, 2018 சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல த...Read More
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய, ரவீந்திர விஜயகுணவர்த்தன - கடற்படை தலைமையகத்தில் நடந்தது என்ன...? Monday, November 26, 2018 -Vi- கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான முக்கியசாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல...Read More
ரணிலை பிரதமராக்கியே தீருவோம் - விடாபிடியில் யானைகள் Monday, November 26, 2018 பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்காமல் விட மாட்டோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்...Read More
நாளைய பாராளுமன்றத்திற்கு மைத்திரி - மஹிந்த அணியினர் செல்வர் Monday, November 26, 2018 நாளைய தினம் (27) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பரென்று, ரோ...Read More
அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி Monday, November 26, 2018 மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின...Read More
51 வயதை கடந்த கிழவர்கள் துரத்தப்பட வேண்டும், சஜித்திற்கு ஹரீன் பகிரங்க ஆதரவு Monday, November 26, 2018 சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரமதர்...Read More
மௌனத்தை உடைத்த துமிந்த – மைத்திரிக்கு எதிராக புதிய அணி Monday, November 26, 2018 மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலைய...Read More
முதுகெலும்பில்லாத அமைப்புகளின் எச்சரிக்கைகளுக்கு அஞ்சி, நான் ஒருபோதும் முடங்கமாட்டேன் - றகீப் ஆவேசம் Sunday, November 25, 2018 'கல்முனை மேயருக்கு கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை' எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்...Read More
கரு ஜயசூரிய பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்க நேரிடும் Sunday, November 25, 2018 சபாநாயகருக்கு எதிராக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய பதவியை இராஜினாம செய்ய வேண்டும் என ...Read More
தோல்வியைத் தழுவினார் மைத்திரி - மகிந்த இனிமேல் விலகமாட்டார் Sunday, November 25, 2018 மகிந்த ராஜபக்சவிற்கு பெரும்பான்மை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பசில்ராஜபக்ச எஸ்பி திசநாயக்க திலங்க சுமதிபால உட்பட ஐந்து பேரிடம் கேட்டுக்க...Read More
தனித்து செயற்படப்போகின்றோம் - சு.க. MP கள் சிலர் எச்சரிக்கை Sunday, November 25, 2018 மகிந்தராஜபக்சவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் பாராளுமன்றத்தில் தனித்து செயற்படப்போவதாக மகிந்த அமரவீர துமிந்த திசநாய...Read More
என்னை படுகொலை செய்ய முயற்சிக்கிறார்கள் - வடிவேல் சுரேஸ் Sunday, November 25, 2018 தம்மை படுகொலை செய்ய சிலர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பதுளை பசறை இந்து ஆலயத்தில் இன்ற...Read More
கண்ணீர் விட்டழுத சிறிசேன Sunday, November 25, 2018 சர்வதேச ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்ணீர் விட்டழுததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அரசாங்கத்தில் இட...Read More
வதந்திகளை பரப்பாதீர்கள் - பாணந்துறை நிலைமை முழுக்காட்டுப்பாட்டில் Sunday, November 25, 2018 பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது- அதேவேளை வதந்திகளை பரப்ப வேண்டாமெனவும்...Read More
பாணந்துறையில் முஸ்லிம் கடைகளில், ஒரேநேரத்தில் தீ (படங்கள் + வீடியோ)) Sunday, November 25, 2018 பாணந்துறையில் நகரில் உள்ள, மெயின் வீதியில் இன்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 கடைகள் எரிந்து கொண்டிருப்பதாகக் அங்கிருந்து ...Read More
மஹிந்தவின் விசேட உரை (முழு விபரம் இணைப்பு) Sunday, November 25, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று -25- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தினார். பிரச்சினை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே, தற்...Read More
கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபாவின், "தம்பியார்" நூல் வெளியீட்டு விழா (படங்கள்) Sunday, November 25, 2018 கவிஞர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நூலான தம்பியார் நூலின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டப...Read More
கல்முனை மேயருக்கு, கிழக்கு மாகாண எல்லாளன் குழு எச்சரிக்கை Sunday, November 25, 2018 எந்த ஓர் இஸ்லாமிய இனவாதியும் செய்திராத வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்.கல்முனை மாநகர. மேயரால் தமிழ்பிரதேசங்களைக் குறிவை...Read More
டான் பிரியசாத்தும், அமித் வீரசிங்கவும் எங்கள் வேட்பாளர்கள் அல்ல Sunday, November 25, 2018 தமது தேர்தல்கள வேட்பாளர்கள் இரண்டு இனவாதிகள் தெரிந்தெடுக்கப்பட்டதாக வெளியான தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. கண்டி திக...Read More
ரணிலின் கீழ் நடந்த சகல மோசடிகள், முறைகேடுகள் பற்றி ஆராய புதிய ஆணைக்குழு Sunday, November 25, 2018 ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நி...Read More
பொன்சேகாவை பிரதமராக நியமிக்க சொன்னாலும், ஏற்க மாட்டேன் -- மைத்திரி அடம்பிடிப்பு Sunday, November 25, 2018 மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால...Read More
காங்கேசந்துறை கடலில் கரையொதுங்கிய, "பனை ஓங்கில் மீன்" (படங்கள்) Sunday, November 25, 2018 -பாறுக் ஷிஹான்- காங்கேசந்துறை பகுதியில் உள்ள கீரிமலை கடலில் ( மயானத்துக்கு அண்மையில்) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது பனை ஓங்க...Read More
மகிந்த சார்பில் மேற்கு நாடுகளுடன், இரகசிய பேச்சு நடத்தியவர்கள் இவர்கள்தான் Sunday, November 25, 2018 மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர்...Read More
முஸ்லிம் சமூகம் அபிவிருத்திக்காக போராடி, எந்த உரிமையை இழந்திருக்கிறது...? வியாழேந்திரன் Sunday, November 25, 2018 மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காக பணியாற்றி துரோகி பட்டம் சூடிக் கொள்வதை மேலானதாக நினைப்பதாக பிரதியமைச்...Read More
ஜனநாயகத்தின் போலி, காவலாளி ரணில் - அனுரகுமார சாடல் Sunday, November 25, 2018 நாட்டின் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்...Read More