Header Ads



ஜனவரி 1 ம் திகதிமுதல் ஒருபோதும் சந்திக்காத நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்படுவோம்

Friday, November 23, 2018
இலங்கை பாரிய நெருக்கடி நிலைமைக்கு நாடு தள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...Read More

இன்னும் சிலர் அமைச்சர்களாவது, இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு

Friday, November 23, 2018
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய இன்று இரவு ஏற்பாடுகள் நடந்த போதும், வேலைப்பளு காரணமாக மைத்ரி மற்றும் ...Read More

மஹிந்தவிற்கு எதிராக, மேல் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்

Friday, November 23, 2018
பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். குறி...Read More

பலாய் வருமா...?

Friday, November 23, 2018
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டவர்களை உடனடியாக மீண்டும் கட்சிய...Read More

சஜித் இன்று, மைத்திரிபாலவுடன் சந்திப்பு

Friday, November 23, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, இன்று -23- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற...Read More

மைத்திரி தலைமையில், தற்போது அவசர கூட்டம்

Friday, November 23, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அவசர கூட்டமொன்று தற்போது இரவு 7 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு மைத்ரிபால ச...Read More

41 இடங்களில் துஷ்பிரயோகம், செய்யப்பட்டுள்ள மைத்திரிபால - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

Friday, November 23, 2018
"ஜனாதிபதி தந்தை" 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில்...Read More

ஜனாதிபதி நாட்டினை நாசமாக்கிவிட்டார், இடி விழுந்தாலும் அதிகாரத்தில் இருக்கவே நினைக்கின்றார்

Friday, November 23, 2018
அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் ...Read More

இலங்கைக்கு சர்வதேச, தடை விதிக்க வாய்ப்பு - சஜித்

Friday, November 23, 2018
இலங்கைக்கு சர்வதேச தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜப்பான், அ...Read More

வெட்கம் இருந்தால் மகிந்த இன்றே, பதவி விலக வேண்டும்: ஹர்ச டி சில்வா

Friday, November 23, 2018
வெட்கம் என்பது கொஞ்சமாவது ஒட்டிக்கொண்டிருந்தால், மகிந்த ராஜபக்ச இன்றே பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் ...Read More

ஞானசாருக்கு எதிரான மனு, திரும்ப பெறப்பட்டது

Friday, November 23, 2018
ஞானசார தேரரை விடுதலை செய்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக நீதிபதி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று -23- மீளப்பெறப்பட்டுள்ளதால் குறித்த வழ...Read More

மகிந்த அணியின் மானம் போகுது, வெளிநாடுகளை சந்தித்துவிட்டு இரகசியம் பேணுமாறு கூறினார்களாம் - அம்பலமாக்கும் ஜேர்மன் தூதுவர்

Friday, November 23, 2018
இலங்கையில் பணியாற்றும்  இராஜதந்திரிகளிற்கு  எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே  கவல...Read More

2019 ம் ஆண்டிற்கான புதிய, மாணவர் பிரவேசப் பரீட்சை

Friday, November 23, 2018
நவீன கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் ஆளுமையும் திறமையும் மிக்க இளம் உலமாக்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் ...Read More

இன்று பாராளுமன்றமே நடைபெறவில்லை - நாமலின் அரிய கண்டுபிடிப்பு

Friday, November 23, 2018
நாடாளுமன்றில் இன்று -23- நடைபெற்ற அமர்வானது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமேயன்றி வேறு எதுவுமல்ல என நாடாளுமன்ற உறுப்பின...Read More

கரு ஜயசூரியவிற்கு, மூன்றாண்டு சிறைத்தண்டனை

Friday, November 23, 2018
கரு ஜயசூரிய விரைவில் சிறைக்கு செல்ல உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் தற்பொழுது நட...Read More

மகிந்த தரப்பு பழிவாங்குகிறது - சு.க. அழிந்துவிடுமென எச்சரிக்கை

Friday, November 23, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை பழிவாங்கி வருவதாகவும் ராஜபக்சவினருடன் கூட்டணி அமை...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, இப்படியும் ஒரு பரிதாபம்

Friday, November 23, 2018
அண்மைய பாராளுமன்ற அமளிகளுக்கு பின்னர் பாராளுமன்ற மருத்துவ நிலையத்தில் பரிசோனைகளுக்காக வந்த எம் பிக்கள் பலருக்கு ப்ரெஷர் மற்றும் சுகர் அத...Read More

சபாநாயகரிடம் மரிக்கார், செய்த முறைப்பாடு

Friday, November 23, 2018
நாட்டின் ஊடகங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மையான ஊடகங்கள் மஹிந்த தரப்பினை ஆளும் கட்சி என குறி...Read More

மருதமுனை கடலுக்கு, வந்துகுவிந்த மீன்கள் (படங்கள்)

Friday, November 23, 2018
மருதமுனை கடற்பரப்பில் (23-11-2018) பெரும் அளவிலான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டன கடந்த ஒரு வாரமாக கல்முனைப் பிரதேசத்தில் அதிகளவான மீன்கள் ப...Read More

பாராளுமன்றில் இன்று, நடந்தது என்ன..? (முழு விபரம்)

Friday, November 23, 2018
-Vi- பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமக்கு அதிக இடம் வழங்கபட வேண்டும் என மஹிந்த தரப்பினரும் ராஜபக்ஷ குழுவினர் பாராளுமன்றத்தில் பெரும்பா...Read More

ரணிலை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் வகையில், பெரும்பான்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா..?

Friday, November 23, 2018
ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொள்வது தொடர்பில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்...Read More

அரசாங்கம் என அழைத்துக்கொள்ளும் கும்பலை தோற்கடித்து, உலகிற்கு உண்மையை எடுத்து கூறியுள்ளோம்

Friday, November 23, 2018
இந்த வாக்கெடுப்பில் ஐ.தே.மு, த.மு.கூ, ஜே.வி.பி கட்சிகள் இணைந்து 122 பெரும்பான்மை வாக்குகளை அளித்து, தம்மை அரசாங்கம் என்று அழைத்துக்கொள்ள...Read More

இரட்டை நாக்குடைய கரு - 3 பேரின் கட்டுப்பாட்டுக்குள் பாராளுமன்றம்

Friday, November 23, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய இரட்டை நாக்குடையவர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தி...Read More
Powered by Blogger.