Header Ads



ரணிலின் செயலாளர் உடனடியாக பதவிநீக்கம் - மைத்திரிபால அதிரடி

Saturday, October 27, 2018
பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில்...Read More

ஐ.தே.க. ஒரு தொகுதியினர், மஹிந்தவுக்கு ஆதரவு

Saturday, October 27, 2018
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆதரவு வழங்கி அரசாங்கத்தை முன்னெடுக...Read More

நான்தான் பிரதமர் ஹக்கீம், ரிசாட் அருகில்நிற்க ரணில் மீண்டும் அறிவிப்பு

Saturday, October 27, 2018
நாட்டின் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலேயே நான் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளேன் என ரணில் விக்ரமசிங்க தெர...Read More

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்கு மு.கா. தீர்மானம்

Saturday, October 27, 2018
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸின்...Read More

23 பேரை சந்தித்து, மகிந்த அமரவீரவை மிரட்டிய மைத்திரி (ஜனாதிபதி செயலகத்தில் நடந்ததென்ன...?)

Saturday, October 27, 2018
நேற்று மாலை கொழும்பில் ஜனநாயகத்தின் பெயரில் அதிரடியாக அரங்கேறிய அரசியல் சதி எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ள...Read More

முஸ்லிம் எம் பிக்கள் சிலருடன், பசில் இரகசிய பேச்சு - முக்கிய பொறுப்பு வழங்க தயாரென அறிவிப்பு

Saturday, October 27, 2018
முஸ்லிம் எம் பிக்கள் சிலருடன் பசில் இரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்க ...Read More

றிசாத்தின் ஆதவைப்பெற மகிந்தவும், ரணிலும் தீவிர முயற்சி

Saturday, October 27, 2018
றிசாத் பதியுதீன் தலைமையிலான எம்.பி.க்களின் ஆதரவைப்பெற  மகிந்தவும், ரணிலும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத...Read More

ஐ.தே.க.க்கு மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை

Saturday, October 27, 2018
நாட்டின் ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐ.தே கவிடம்  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ...Read More

திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடும் - சபாநாயகர் அறிவிப்பு

Saturday, October 27, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய விசேட பாராளுமன்ற அமர்கள் திங்கட்கிழமை கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய சற்...Read More

அலரி மாளிகைக்குள், ரத்தம் சிந்தப்படுமா..? ரணிலை பலாத்காரமாக துரத்துவதற்கு திட்டம்

Saturday, October 27, 2018
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பலவந்தமாக பிடித்திருக்கும் முன்னாள் பிரதமர் உட்பட குழுவினரை  துரத்துவதற்கு திட்டமிடப்பட்...Read More

நாட்டில் அசாதாரண நிலை, பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து

Saturday, October 27, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளன.  பொலிஸ் மா அதி...Read More

இலங்கையில் அரசமைப்பை பின்பற்றுங்கள் - அமெரிக்காவும், பிரிட்டனும் வேண்டுகோள் வேண்டுகோள்

Saturday, October 27, 2018
இலங்கையின் அனைத்து தரப்பினரும் நாட்டின் அரசமைப்பை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமராக பத...Read More

மகிந்தவின் பலத்தை அதிகரிக்க, பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மைத்திரி திட்டம்..?

Saturday, October 27, 2018
நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான அதி விசே...Read More

கட்டித் தழுவுவது, அருவறுப்பாக உள்ளது - ஹிருனிகா

Saturday, October 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயரூபம் தற்பொழுதுதான் வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரே...Read More

மைத்திரியை போட்டுத் தாக்குகிறார் ராஜித - எட்டப்பன் என்கிறார்

Saturday, October 27, 2018
தலதா மாளிகையின் முன்னிலையின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்ப...Read More

ரணிலை ஏன் நீக்கினேன்..? மைத்திரி கூறும் காரணங்கள்...!

Saturday, October 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ...Read More

எமது கட்டுப்பாட்டிலேயே இராணுவமும், பொலிஸும் உள்ளது

Saturday, October 27, 2018
சிறிலங்கா இராணுவமும், காவல்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவ...Read More

அலரி மாளிகைக்குள் நுழைந்து, ரணிலை வெளியேற்றுவோம் – மகிந்த அணி எச்சரிக்கை

Saturday, October 27, 2018
பிரதமர் செயலகத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால், அலரி மாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என்று எச்சரித்துள்ளார் ...Read More

கொழும்பில் மேற்குலக, ராஜதந்திரிகள் அதிர்ச்சி

Friday, October 26, 2018
மைத்திரிபால சிறிசேன பிரதர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை தொடர்பில்  கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்...Read More

நள்ளிரவில் ரணிலை சந்தித்த றிசாத் - அமீர் அலியும் கூடச்சென்றார் (படம்)

Friday, October 26, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்களுக்கு மத்தியில் றிசாத் பதியுதீன் ரணில் விக்கிரமசிங்கவை மிக அவசரமாக கொழும்பில் சந்தித்துள்ளா...Read More

அடுத்துவரும் மணித்தியாலங்களில், இப்படி நடக்கலாம்

Friday, October 26, 2018
-ராமசாமி சிவராஜா- * முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தினை ஜனாதிபதி கையில் எடுக்கலாம்..ஊடக அமைச்சும் கை மாறலாம்.. * நாடாளுமன...Read More

றிசாத், ஹக்கீம் ரணிலுக்கு ஆதரவளிப்பார்கள் - முஜிபுர் ரஹ்­மான் அடித்துச் சொல்கிறார்

Friday, October 26, 2018
எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் கூடும்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெரும்பான்மை பலத்தை வெளிக்காட்ட தாங்கள் தயாராகவிருப்பதாக ஐ.தே.க. பா...Read More
Powered by Blogger.