ஒரேசூலில் பிறந்த அம்ஹர், அம்ரா, அப்கர் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி Monday, October 08, 2018 ஒரே சூலில் பிறந்த மூன்று மாணவர்கள் எஹலியகொட அல் ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில...Read More
குடைகளும், ரெயின் கோர்ட்டுக்களும் தேவை Monday, October 08, 2018 அன்பான நண்பர்களுக்கு, மழைக்காலத்தில் நாமெல்லாம் வசிப்பதற்கும் வாழ்வதற்கும் பலருக்கு சொகுசு வீடுகள் இருக்கின்றன பலருக்கு ஏதோ ஓரளவு ...Read More
நாடு திரும்பிய கையோடு ரணில், முக்கிய சந்திப்பை நடத்துகிறார் Monday, October 08, 2018 நோர்வே மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் 10ம் திகதி புதன்கிழமை நாடு திரு...Read More
பள்ளிவாசலுக்குச் சென்றவுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு முதுகெலும்பு இல்லாமல் போவது ஏன்..? Monday, October 08, 2018 ஜப்பானியர்கள் சொல்கிறார்கள்; மூன்றுபேர் சேர்ந்தும் எங்கள் நாட்டு இளம் பெண்களை கற்பழிக்க முடியாது. சீனர்கள் சொல்கிறார்கள்; ஐந்து பேர் சேர...Read More
இலங்கையில் இப்படியும் ஒரு, அல்லாஹ்வின் இல்லம் - உதவப்போவது யார்..? Monday, October 08, 2018 இலங்கையில் இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள "சம்சுல் உலூம் ஜூம்ஆ பள்ளிவாயல்" கிழக்கு மாகாணம...Read More
அபூர்வ தேங்காய் இலங்கையில் Monday, October 08, 2018 இலங்கையில் வித்தியாசமான தேய்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய்...Read More
மகிந்தவின் ஆர்ப்பாட்டத்தில், பால் பைக்கற்றில் விசம் கலக்கப்படவில்லை Monday, October 08, 2018 ஒன்றிணைந்த எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பைக்கற்றுகளில் எவ்வித விஷம் அல்லது மருந்த...Read More
பலவந்தமாக இளைஞரை கடத்திய வழக்கு, குற்றத்தை ஏற்ற ஹிருனிக்கா Monday, October 08, 2018 பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு குறுகிய முறையில் வழ...Read More
கருணாவின் போராட்ட வரலாற்றில், கருணை காட்டப்படாத முஸ்லிம் சமூகம் Monday, October 08, 2018 -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது சக்திமிக்க தலைவராகவும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கைக...Read More
முஹம்மத் யாஸிரின் குறுந்திரைப்படம், சிங்கள மொழிப் பிரிவில் முதலிடம் பெற்றது Monday, October 08, 2018 முஹம்மத் யாஸிர் தயாரித்த 'வெஸ்முகுன' (முகமூடி)குறுந்திரைப்படம் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு...Read More
அக்குறணைக்கு வந்த வெள்ளத்தினால், 400 மில்லியன் ரூபாய் நட்டம் Monday, October 08, 2018 அக்குறணை பிரதேசத்தில், அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும், பிரதமர் ரணில் விக...Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற, காலநிலை நீங்க பிரார்த்திப்போம்...! Monday, October 08, 2018 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு நாட்டின் பல பாகங்களிலும் இந்நாட்களில் பெய்து வருகின்ற கடும் மழையினால் பல்வேறு பாதிப்புக்க...Read More
"ஐ.தே.க.வுடனான தொடர்பை, ஜனாதிபதி முறிக்க வேண்டும்" Monday, October 08, 2018 (எம்.ஆர்.எம்.வஸீம்) தற்போதைய நிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் ஆரம்பமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசி...Read More
மஹிந்த - மைத்திரி இணைவார்களா...? ஐ.தே.க கடும் எச்சரிக்கை Monday, October 08, 2018 மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து சுதந்திர கட்சி மாற்று அரசாங்கத்துக்கான முடிவை எடுக்கும் தருணத்தில் , தனித்து ஆட்சி அமைப்போம. இதன்போது எவ்வித...Read More
மீன்பிடிப் படகுகளையும் வீதியில் போட்டு, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியை வழிமறித்து போராட்டம் Monday, October 08, 2018 எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா அம்பாறை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயிலை, கடந்த சில மாதங்களாக மூடியுள்ள மணலை அகற்ற...Read More
அக்குறணை ஸ்தம்பித்தது, வெள்ளப் பாதிப்பிலிருந்து மீட்குமாறு போராட்டம் (படங்கள்) Monday, October 08, 2018 -Hafeez - ஆஸிக்- வெள்ளப் பாதிப்பிலிருந்து அக்குறணை நகரை மீட்குமாறு வலியுறுத்தி, சிவில் அமைப்புகள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பே...Read More
கைதான விஜயகலா, பிணையில் வெளியே வந்தார் Monday, October 08, 2018 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை கொழு...Read More
ஹாபில் என்பவரை காணவில்லை - கண்டுபிடித்து தரும்படி தாய், உருக்கமான வேண்டுகோள் Monday, October 08, 2018 நிந்தவூரைச் சேர்ந்த A.L.A ஹாபில் என்பவர் 26.11.2017 அன்றிலிருந்து காணாமல போயுள்ளார். இவர் றிப்றா முகவர் நிறுவனத்தையும் நடாத்தி வந்தவ...Read More
விஷேட தேவையுடையோர்க்கு, கரம்கொடுக்கும் அல் - ஜன்னாஹ் (மரணம் வரை வழிகாட்ட தயாரென அறிவிப்பு) Monday, October 08, 2018 உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோதனைகளால் சோதிக்கப்படுகின்ற நிலையில், விஷேட தேவையுடைய பிள்ளைகள் மூலம் அவர்களின் பெற்றோர் சோதிக்கப்படுகின்...Read More
சிறிலங்காவுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்குவதாக, நோர்வே பிரதமர் உறுதி Monday, October 08, 2018 சிறிலங்காவின் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளது. நோர்வேக்குப் பயணம் மேற்...Read More
மிரட்டுகிறது காலநிலை 6 பேர் பலி 17372 பேர் பாதிப்பு Monday, October 08, 2018 நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை, காற்று என்பவற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த மூன்று தினங்களில் 6 பேர் உயிரிழந்துள்ள...Read More
நாமலும், நாலகவும் வெளிநாடு செல்லத் தடை Monday, October 08, 2018 ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக த சில்வாவும்...Read More
முன்னாள் சட்டமா அதிபர், ஷிப்லி அஸீஸ் காலமானார் Monday, October 08, 2018 அரசமைப்பு சபையின் உறுப்பினரும், முன்னாள் சட்டமா அதிபருமான, ஜனாதிபதி சட்டத்தரணி ஷிப்லி அஸீஸ் காலமானார். Read More
விஜயகலா கைது செய்யப்பட்டார் Monday, October 08, 2018 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ...Read More
காலநிலை தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை Sunday, October 07, 2018 இலங்கையில் நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் நாட...Read More